பொலிஸாரை மிரட்டிய ஆவா குழு உறுப்பினர்களுக்கு மறியல்
கோப்பாய பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திவிட்டு தப்பித்த ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
உரும்பிராய் சந்நியில்...
வடக்கில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள்!
வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச்...
புதிய திரிபுடனான டெங்கு பரவல் நாட்டில் அதிகரிப்பு
டெங்கு பரவல் வேகம் அதிகரித்து வருவதால் புதிய திரிபுடனான டெங்கு நோய் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனைக் கவனத்திற்கொண்டு...
” நம்பி ஏமாந்தேன்” – உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய கோட்டா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளாராம்.
“ ஹா…வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக்கூறி சாகரவை வரவேற்றாராம்.
“ இனிய புத்தாண்டு...
மறைத்து வைக்கப்பட்டிருந்த கழிவு தேயிலை மீட்பு
கம்பளை வெலம்பொட கெட்டகும்புர பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்பளை அதிரடி படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அதிரடி படையினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
வெலம்பொட கெட்டகும்புர பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் கழிவு...
ஐ.சி.சி சிறந்த வீரர் தெரிவில் பிரபாத் ஜயசூரிய
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி) ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர,...
செர்பியாவில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – இரு விடயங்களை ஏற்க மறுக்கும் மொட்டு கட்சி
" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளில் இரு விடயங்கள் தொடர்பில் திருத்தங்கள் அவசியம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
44 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை சொரபொரஜனபதய பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டமொன்றை மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது பயிரிடப்பட்ட 5...
அடுத்த தலைவர் பஸில்! உறுதிப்படுத்தியது மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த தலைவர் பஸில் ராஜபக்ச என்ற சமிக்ஞையை அக்கட்சி நேற்று வெளிப்படுத்தியது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர்...







