தம்மிக்க பெரேராவா ஜனாதிபதி வேட்பாளர்? மொட்டு கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
பிரபல தொழில் அதிபரான நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் முடிவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவில்லை - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி...
நிலைகுலையும் காசா முனை – 4ஆவது நாளாகவும் போர் நீடிப்பு
ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசா முனை நிலைகுலைந்தது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை...
தேர்தல்களை ஒத்திவைக்க அரசு சதி – எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏற்கனவே ஒத்திவைத்துள்ள அரசு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்க தேவையான கூட்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி...
இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம்
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அமைச்சரவைக்கு...
பாடசாலை விடுமுறை காலம் குறைக்கப்படும்
அனைத்து தர மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், தினமும் பாடசாலைக்கு வராவிட்டால்...
வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு புதிய மேம்பாலம்
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும் 5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை ஜெனிவாவில் எதிரொலிப்பு
" இலங்கை தேயிலை எனும் மங்காத நற்பெயரை ஈட்டுவதற்கு உழைப்பால் பாடுப்பட்டு தேயிலை தொழிலை வாழ்வாதார தொழிலாக முன்னெடுத்து இன்று இருநூறு வருடகால வரலாற்றை கொண்டவர்கள் இலங்கையின் மலையக மக்கள்.
இந்த மக்கள் பரம்பரையினர்...
இஸ்ரேலுக்கு கை கொடுக்கிறது அமெரிக்கா – விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பி வைப்பு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாசிற்கு எதிரான போர் சில காலம் நீடிக்கும் என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் போர் வலுக்கும் நிலையில் இஸ்ரேலுக்கு உதவ யுஎஸ்எஸ்...




