மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் சடுதியாக உயர்வு

0
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 13 அடி உயர்ந்து உள்ளது. நீர் தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும்...

நீதி கோரி யாழ். வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்

0
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி , யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஒன்று...

மனைவியை அடித்து கொலை செய்த கணவன் – கம்பளையில் பயங்கரம்!

0
கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையால் மனைவியை கணவன் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று, உடுநுவர, வெலம்பொட - லொகு அங்க பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமானி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயான 24...

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்றும் தொடரும்!

0
“முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் தொல்பொருள் பிரிவினரால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமையும் தொடரும்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா...

ஐந்து நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்

0
நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது ஐந்து நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தொடர்ந்தும் மின்சாரம் பாயும் இந்த மின்கம்பம்...

பெருந்தோட்ட மக்களுக்கு விரைவில் காணி உரிமை – கொழும்பில் விசேட சந்திப்பு

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முகநூல் பக்க பதிவு வருமாறு, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற...

“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பில்

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான API Asia தொழில்நுட்ப மாநாடு - 2023" நவம்பர் 16...

A/L பரீட்சை – கிழக்கில் மூதூர் கல்வி வலயம் முதலிடம்!

0
கிழக்கு மாகாணத்தில் , க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதத்தின் அடிப்படையில், மூதூர் கல்வி வலயம் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில்...

கொழும்புடன் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் அபுதாபி

0
அபுதாபி மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த...

‘ஜீவன சக்தி’ காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு

0
தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...