சிவனொளிபாதமலை சென்ற பஸ் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ளது.
நேற்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஒரு சடலம்...
அருணாச்சல்: ரங்கபாரா அஸ்ஸாமில் உள்ள புத்த மடாலயத்தில் TMWS உறுப்பினர்கள் Dungse Rizin Dorjee Rinpoche ஐ சந்தித்தனர்.
டுட்டிங் மெம்பா வெல்ஃபேர் சொசைட்டியின் (TMWS) தலைவர் பெமா டோர்ஜி கோச்சி, ஆலோசகர்கள் நிமா சாங்கே மற்றும் பலர், அஸ்ஸாமின் ரங்கபாராவில் உள்ள தாஷி சோலிங் பௌத்த மடாலயத்தில் அவரது புகழ்பெற்ற டங்சே...
தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – சுமந்திரன் சூளுரை
“தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும். நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல்...
தேர்தலை இடைநிறுத்தக்கோரும் மனுமீதான விசாரணை 23 இல்!
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி, இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை)...
தென் சீனக் கடலில் அமெரிக்கா நடத்திய பயிற்சிக்குப் பிறகு தாய்வானைச் சுற்றும் சீன ஜெட் விமானங்கள்
தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் கூட்டுப் பயிற்சியை நடத்திய பின்னர், தாய்வானைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தாய்வானைச் சுற்றி 18 PLA விமானங்களும் 4...
துருக்கி, சிரிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 46,000ஐ தாண்டியது – பெரும்பாலான மீட்பு பணிகள் நிறைவு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த 12 நாட்கள் கடந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் சுமார் 345,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து தொடர்ந்தும் பலர் காணாமல்போன நிலையில்...
மக்களுக்கு உண்ண உணவில்லை – 13 பற்றி பேசி என்ன பயன்? திஸ்ஸ அத்தநாயக்க
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல. இதைப் பௌத்த பிக்குகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ...
உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்து – நாடாளுமன்றுக்குள் நாளை போராட்டம்
உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்தக்கோரியும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள்...
ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர் பதுளை பொலிஸாரால் கைது!
ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர், பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பதுளை பஸ்ஸொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது என பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிவில் உடையில் பஸ் தரிப்பிடத்துக்குச்சென்று, பொலிஸார்...
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும்
உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு நடைபெறும் வரை செல்லுபடியாகுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும்...










