ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக மக்கள் படை களமிறங்க வேண்டும் – துமிந்த சம்பத் அழைப்பு

0
ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்காகவே தமது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் போது பொது மக்களுக்கும் தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின்...

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு

0
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 4ஆம் திகதி (04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு...

திருவிழாவின்போது தாலிக்கொடி கொள்ளை – ஐவர் கைது!

0
யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள்...

சமையல் எரிவாயு ஏற்றி வந்த கனரக வாகனத்தால் நுவரெலியாவில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
நுவரெலியா நகருக்கு 'லாப்' சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த கனரக வாகனம், இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்த நிலையில் - முன்னோக்கி நகர முடியாமல் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில நின்றுள்ளது....

எரிபொருள் விலை அதிகரித்தாலும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

0
ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் மேற்கொள்ளும் எரிபொருள் விலை திருத்தங்களுக்கு அமைவாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை...

வவுனியா இரட்டைக்கொலை – 5 பேர் கைது!

0
வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு...

’13’ குறித்து முடிவெடுக்க இரு வாரங்கள் கெடு!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார...

வட்டவளையில் பஸ் விபத்து – பலர் காயம்

0
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள பாடசாலை அருகில் வைத்தே இன்று அதிகாலை சுமார் 15 அடி பள்ளத்தில்...

50 சத வீதத்தால் குறைந்த எரிபொருள் பாவனை

0
QR  குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சத வீதத்தால் குறைந்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க...

“மலையகம் – 200′ ஐ முன்னிட்டு ஹட்டனில் நல்லிணக்க வேலைத்திட்டம் முன்னெடுப்பு

0
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூரும் வகையில், ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில், ஹட்டன் D.K.W மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. மலையக சமூக செயல் நிலையத்தின்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...