‘கோட்டா தொடர்பில் அன்றே கணித்த அரசியல்வாதி’
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நாட்டை நிர்வகிக்க முடியாது என அன்றே நான் சொன்னேன். அது இன்று நடந்துள்ளது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள்
இன்று எதிர்ப்பாளர்கள் ஏறக்குறைய அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே கூடியுள்ளனர், அவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பொதுமக்களின் கோபம் மேலெழுந் துள்ளது.
ரமேஷ் பத்திரன,...
கோட்டாவின் அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சிகள்!
அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட...
யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற...
‘கோட்டா வீட்டுக்கு போ’ – பொகவந்தலாவையிலும் வெடித்தது போராட்டம்
நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள்...
மக்களின் போராட்டங்களுக்கு தலைவணங்கியே பதவி துறப்பு- நாமல்
அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது....
புதிய அமைச்சர்கள் நியமனம்
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் நேற்று நள்ளிரவு அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நீதி அமைச்சராக செயற்பட்ட அலி சப்ரி நிதி அமைச்சராகவும், தினேசஷ்...
நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி?
நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் . அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.
இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி...
அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து...