அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் போட்டி – வெளியானது அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில்...
மாடியில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு
மூன்று மாடி ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 26 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஹோட்டலில் காசாளராக...
மொறட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்
மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர்...
மரக்கறி விலை பாரியளவு வீழ்ச்சி
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு...
மது போதையில் நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய நபர்-பதுளையில் சம்பவம்
கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அத்தோடு மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது...
தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு விடுத்த எச்சரிக்கை!
நியாயமற்ற வரி அதிகரிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படாவிடின், எதிர்வரும் வாரத்திலிருந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்று அனுப்பியுள்ளதாக...
வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான...
கடைசி நேரத்தில் சம்பந்தன் கைவிரித்துவிட்டார் – கவலைப்படும் டலஸ்
தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்பு செய்பவையாக உள்ளன.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள்...
என்னை முடக்க முடியாது – அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்! மைத்திரி
" 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
" 15 வயதில்...
இரத்தினக்கல் தரகர்களிடம் வரி அறவிடும் முயற்சிக்கு எதிர்ப்பு
இரத்தினக்கல் தொழில்துறையில் இடைத்தரகர்களாக தொழில் புரிபவர்களும், இரத்தினக்கல் வியாபார அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு,இரத்தினக்கல் தரகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கல் உரிமையாளரிடமுள்ள கல்லை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நவடிக்கையையே தரகர்கள் செய்கின்றனர். இந்நிலையில்,இவர்களும்...










