ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே பாராளுமன்ற அமர்வு
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஜூலை 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்றம்...
அனைத்து விற்பனை பொருட்களின் பொதிகளிலும் உள்ளடக்கப்பட வேண்டிய 7 விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி
அனைத்து விற்பனை பொருட்களின் பொதிகளிலும் உள்ளடக்கப்பட வேண்டிய அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட 7 விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்லவின் கையொப்பத்துடன், இந்த...
கந்தப்பளையில் கோயில் உண்டியல் உடைப்பு – பணம் கொள்ளை!
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட, உண்டியல் நேற்று (29) இரவு மர்ப நபர்களினால் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக...
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும்
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று...
126 கைதிகளை தேடி தேடுதல் வேட்டை தொடர்கிறது
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகளுள் 584 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 126 பேரை தேடி பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வுக்கு...
பதிலடி குறித்து புடின் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர்...
3 வயதுக் குழந்தை மீன்தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே பகுதியில் 3 வயதுடைய குழந்தையொன்று மீன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் 2½ அடி ஆழமான தண்ணீர் தொட்டியில்...
எரிவாயு மற்றும் அடுப்புகளை திருடிய ஜோடி பதுளையில் சிக்கியது
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அந்த பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின்...
பஸ் கட்டணமும் உயர்வு – ஆரம்ப கட்டணமாக ரூ. 40 நிர்ணயம்
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 32 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமையவே தேசிய...
எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் பல துறைகள் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து தபால் சேவைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மலையகத்திலுள்ள பல...












