பெண் அரசியல்வாதிகளின் மோட்டார் சைக்கிளிலிருந்து பெற்றோல் திருட்டு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு யாழில் உள்ள...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக இணைய வழியில் முற்பதிவு செய்பவர்களுக்காக வேரஹெர...
வங்கிகளின் சேவை நேரத்தில் மாற்றம்
அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் தனியார்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் கைது
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட அமைதியின்மையில் தப்பி சென்ற 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அமைதியின்மை...
பத்திரிகை விநியோகப்பணிகளுக்கு வரையறை
நாடளாவிய ரீதியில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இன்மையால், கொழும்பின்...
Neo QLED 8K; Ultra Slim Frameகளுடன் சக்திவாய்ந்த ஒலி தொழில்நுட்பத்தோடு வருகிறது
Samsung Electronics அதன் Neo QLED 8K வரிசையின் ஒலி அமைப்பை செம்மைப்படுத்தி இருப்பதால் பயனர்கள் தங்கள் பெரிய TVயின் audio தரத்தை முழுமையாக அனுபவிக்கலாம். இதன் Flagship displayக்கள் அவர்கள் அமர்ந்திருக்கும்...
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பதற்றம் – 600 பேர் தப்பியோட்டம்!
போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிககும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் மோரை பகுதியை சேர்ந்த 36...
விநாயகபுரத்தில் நூதனமான பெற்றோல் திருட்டு
திருகோணமலை விநாயகபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடும் காட்சி ஒன்று அங்கிருந்த சிசிரிவி பாதுகாப்பு கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
நான்கு பேரைக் கொண்ட குழு...
மின்வெட்டு நேரம் நீடிப்பு?
எரிபொருள் இறக்குமதியை தாமதப்படுத்தினால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலம் நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு வாரத்துக்கு மூன்று மணித்தியால மின்வெட்டை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு இலங்கை...











