பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதி கோரியுள்ள இலங்கை

0
இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது. இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர்  தெரிவித்தார்.

இலங்கை குறித்து எழுத வந்த சுற்றுலாப் பயணி துஷ்பிரயோகம்

0
இலங்கைக்கு வருகை தந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் தொட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சிகிரியா, எஹெலகல பிரதேசத் தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையா ளரை சிகிரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். 33 வயதான...

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி

0
இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். தனது சேவைக்...

இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! 31 ஆம் திகதி விவாதம் ஆரம்பம்

0
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 31 ஆம் திகதி அப்பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமாகும். 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாகிஸ்தானின்...

‘இரட்டை குடியுரிமை உடையவர்கள் உயர் பதவி வகிக்க முடியாது’ – வருகிறது சட்டமூலம்

0
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்ககோரும் அரசமைப்பு திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய...

‘அரசை விரட்டியடிக்க தலவாக்கலையில் அணிதிரள்வோம்’ – வேலுகுமார் அறைகூவல்

0
"அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைவோம்." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு...

சூரிய புயல் ஏற்படும் அபாயம்

0
சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக்காற்று சூரியனில் இருந்து வெளியானது. இது பூமியின் வளிமண்டலத்தை...

IMF அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

0
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியானது. இவ்வறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என...

‘பிரச்சினைகள் விரைவில் தீரும் – பிரதமர் பதவியில் நீடிப்பேன்’ – மனம் திறந்தார் மஹிந்த

0
" பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. பதவிகாலம் முடிவும்வரை பதவியில் நீடிப்பேன்." இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " நாட்டில் பிரச்சினைகள் இருந்த...

‘பிரதமர் பதவி குறித்து ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு’

0
" பிரதமர் பதவியை வழங்குமாறு இந்த அரசிடம் நான் கோரிக்கை விடுக்கவில்லை. தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறே வலியுறுத்தியுள்ளேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...