“வேலை செய்ய வேண்டும் – இல்லையேல் வீடு செல்ல வேண்டும்’
தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய...
” கோட்டா என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை” – மஹிந்த
நாட்டில் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவரக்கூடிய திறமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் அவருக்கு நான் ஆதரவளித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடி...
பலாங்கொடை நகரில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை
பலாங்கொடை நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரம் இடம்பெற்று வந்தன. பலாங்கொடை பிரதான பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மக்கள் நடந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலைமை...
உடபுஸ்ஸல்லாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் மறுக்கப்படுவது ஏன்?
உடப்புஸ்ஸலாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் அவசியம் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் வலப்பனைபிரதேச சபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் பழமை வாய்ந்த நகரமாகும். இருப்பினும் இந்த நகரம் வலப்பனை பிரதேச...
மாணவர் விடுதியில் தீ விபத்து – பேராதனை பல்கலை மாணவிகளின் உடமைகள் சேதம்
பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், மாணவிகளின் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில்...
தியகல பகுதியில் போஷாக்கு பொதி வழங்கிவைப்பு
விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவை மையத்தின் பணிப்பாளர்களின் தலைமையில்
நுவரெலியா, மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் கல்வி கற்பதற்கான ஆற்றலை உயர்த்த முடியும்...
அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்கப்படும் – நளின் பெர்னாண்டோ
உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,...
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை-மஹிந்த
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்”...
கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் பலி
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான...
ஆறு மில்லியனை தாண்டியது எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான பதிவு
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான (QR) குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை ஆறு மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.












