கொவிட் தொற்றால் 24 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 24 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
போதை பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 193 பேர் இது வரை கைது!
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 244 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 244 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,719 ஆக அதிகரித்துள்ளது.
நாளையும் நீண்ட நேரம் மின்வெட்டு
நாட்டில் நாளைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு...
கொழும்பு – ஜம்பட்டாவீதியில் பாரிய தீப்பரவல்!
கொழும்பு – ஜம்பட்டாவீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை...
உல்லாசப் பிரயாணிகள் இருவர் உயிரிழப்பு
நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
59 வயதான ஆண் ஒருவரும், 57 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குருணாகல், கொகரல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு வருகைதந்த சுற்றுலா குழுவொன்று, விடுமுறையை...
ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின்...
பதுளை மாவட்டத்தில் காணிகள் அபகரிப்பு
பதுளை மாவட்டத்தில் பசறை, தெமோதரை, ஹப்புத்தளை ஆகிய மூன்று இடங்களில்பெருந்தோட்டக் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள், துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இச் செயற்பாடுகளினால் சுமார் 102 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் செய்வதறியாத நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். மேலும்...
தொழிற்சங்கங்களுக்கிடையிலான பிளவே சம்பள உயர்வுக்கு பெரும் தடை
தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில், நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை மாற்றமடைய...
ஏப்ரல் மாதம் அமெரிக்கா நோக்கி பயணிக்கும் பசில்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும்...