நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு! 7 சதாப்தங்களில் ஒரு தமிழ் பெண்ணாவது நாடாளுமன்றம் தெரிவாகவில்லை!!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பைடன் ட்விட்டரில் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன்...
<<>>
- புலனாய்வுச் செய்தி : -நிர்ஷன் இராமானுஜம்
கண்ணாமூச்சி ஆட்டம் போடும் கொட்டகலை பிரதேச சபை!
நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் ஊழல்வாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனாலும், அது...
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்றைய தினம் தீவை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது...
உணவு கிடைக்காமல் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்- ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கு
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு
கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...
‘முற்போக்கு கூட்டணிக்குள் பிளவு இல்லை’
தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவு என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமை...
பதுளையில் அரசியல்வாதியை விமர்சித்த ஆசிரியர் இடைநிறுத்தம்
பதுளையில் அரசியல் வாதியொருவருக்கு எதிராக, தமது முகநூலில் கருத்து பதிவிட்ட ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இவ் ஆசிரியருக்கெதிராக , பதுளை அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட...
விசேட நிபுணர்களின் கட்டாய பயற்சி இடைநிறுத்தம்-சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி
கட்டாய பயிற்சிக்காக விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...
இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளவும்-இலங்கை மின்சார சபை
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிட்டு இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளுமாறு...











