இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளவும்-இலங்கை மின்சார சபை
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிட்டு இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளுமாறு...
முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு
2023 ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி...
மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் நாளை(30) மற்றும் நாளை மறுதினம்(31) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர்...
சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து?
எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பஸ் உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே...
இலங்கைக்கு உதவ தயார்: கமல் ஹாசன்
நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை துணை...
தேயிலைக் கொழுந்தின் விலை 100% அதிகரிப்பு
தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில்...
பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சின் தீர்மானம்
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி...
பெத்தும் கேர்ணருக்கு விளக்கமறியல்
சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கேர்ணருக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு...
பூஸ்டர் தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சின் கருத்து
நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசியினைப் பெறாத நிலைமையானது...
இரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு
நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால் இரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரும்பு பித்தளை, மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் குறித்த பொருட்களை சூடேற்றுவதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் தற்போது டொலர் பற்றாக்குறை ஏற்பட்டதனை...











