‘நோ டீல் கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறினர்
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு அருகில் கூடாரமிட்டிருந்த நோ டீல் கம போராட்டக்காரர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் கைது
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
19 ஆண்களும் 09...
ஆட்சியாளர்கள் பொது மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்-சந்திரிகா
நாட்டின் 8 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை...
தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்- நசீர் அஹமட்
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 60 வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய் நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில்...
வசந்த முதலிகே, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மீது பிடியாணை
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பான...
எரிவாயு தட்டுப்பாடு இம்மாதம் தீர்க்கப்படும் – லிட்ரோ
இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மேலும் எரிவாயு இறக்குமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“இந்த மாத இறுதிக்குள் நெருக்கடி...
இந்த நாட்டில் இன்னும் பயன்படுத்தப்படாத பல வணிக வளங்கள் உள்ளன
கொரோனா தொற்றால் உலகில் பல தொழில்கள் பின்னடைவை சந்திக்கும் போது..சில தொழில்முனைவோர் தங்கள் சொந்த தொழிலில் கூட புதிய முதலீடுகளை செய்ய தயங்கும்போது...கொரோனா காலத்தில், வணிக உலகில் புதிய திசைகளைத் தேடி, புதிய...
Samsung – Global NO1 TV உற்பத்தியாளர் அறிமுகப்படுத்தும் Samsung Sahana
இலங்கையின் முன்னணி electronics brandஆன Samsung இவ் பொருளாதார நெருக்கடியான காலங்களில் தனது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘Samsung Sahana’ஐ வெளியிட்டது. தனது TV தொடரில் ரூ.900.000 வரை தள்ளுபடி வழங்குவதன் மூலம்...
உலகளாவிய வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸாக குறைக்க SBTiக்கு உறுதியளித்துள்ளது South Asia Textiles
ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் Hayleys Fabric PLC, பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வைக் குறைப்பதற்கும் புவி வெப்பநிலையை 1.5 பாகை செல்சியஸாக கட்டுப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய SBT திட்டத்தில் (SBTi)...
ஜனாதிபதி பதவியேற்கும்போது மின்தடை – சிஐடி விசாரணை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யும்போது நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் நிகழ்வை...










