பன்றிக்கு இட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
உடப்புஸ்சலவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபஹா அம்பகாலியத்த கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.பிரேமரத்ன (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார்...
தடம் புரண்டது ருஹுணு குமாரி!
ருஹுணு குமாரி கடுகதி ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதமே இன்று (ஆகஸ்ட் 15) புஸ்ஸ பகுதியில் தடம் புரண்டது.
இதன் காரணமாக...
கோடீஸ்வர பெண் பட்டப்பகலில் படுகொலை – கண்டியில் பயங்கரம்!!
கண்டி வாவிக்கு அருகில் அம்பிட்டிய சந்தியில் வசித்து வந்த காணி மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளரான கோடீஸ்வர பெண் ஒருவர் நேற்று(14) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின்...
மொட்டு கட்சி முக்கியஸ்த்தர்களுக்கு அமைச்சு பதவி!
சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள்...
‘அமைச்சு பதவி என்ற எலும்பு துண்டுக்காக சர்வக்கட்சி அரசில் இணையக்கூடாது’ – பங்காளிகளிடம் ம.ம.முவின் இளைஞர் அணி கோரிக்கை
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி அரசில் எந்த கட்சி இணைந்தாலும், மலையக மக்கள் முன்னணி இணையவேக்கூடாது."
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் கதிர்காமத்தம்பி சுரேன் தெரிவித்துள்ளார் .
இது...
பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்
பாடசாலை மாணவர்களுக்காக நாளை(15) முதல் 'சிசு செரிய' உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில்...
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான...
ஏதோவொரு வழியில் சர்வகட்சி ஆட்சி உறுதி நீதி அமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்
"சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் சேர விரும்பும் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்."
- இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"சர்வகட்சி...
புதுப்பிக்கப்பட்டது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்
பல வாகனங்களைப் பதிவு செய்யும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு வர்த்தக பதிவு இலக்கத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும்...
நாட்டை வந்தடையவுள்ள 30,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல்
சுப்பர் டீசல் உள்ளிட்ட 30,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 15 அல்லது 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு...










