ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது இன்று விவாதம் ஆரம்பம்
ஜனாதிபதி கடந்த 03 ஆம் திகதி முன்வைத்த அரச கொள்கைப் பிரடகனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30...
கூட்டணியை உடைக்கும் ‘பருப்பு’ வேகாது! மனோவின் நெருப்பு பதில்!!
" தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோவின் முகநூல்...
பொருளாதாரத்தை மீட்க விசேட திட்டம் – தம்மிக்க தலைமையில் உயர்மட்ட குழு!
சுதந்திரத்தின் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக விசேட பொருளாதார அபிவிருத்தி குழுவொன்றை உருவாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
உருவாக்கப்படவுள்ள உத்தேச அபிவிருத்தி குழுவின் தலைவராக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும்...
பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட இலங்கை வீர, வீராங்கனைகள்
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தது. இதில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்தாவது நாள் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பதக்க வாய்ப்புகளை தவறவிட்டனர்.
இதில் பெண்களுக்கான நீளம் பாய்தல்...
கண்டி மஹய்யாவயில் போதைபொருள் கண்டுபிடிப்பு
கண்டியில் தற்பொழுது இடம்பெற்று வரும் எசல பெரஹர உற்சவத்தின் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5370 மில்லிகிராம் போதைபொருளை கொண்டு வந்த நபரை கண்டி பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள்...
நீர் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போதே நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவையும் அனுமதி...
ஹட்டன் நகரில் கழிவகற்றும் பணி ஆரம்பம்!
ஹட்டன்/டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கும் பிரதான நகரான ஹட்டன் நகரத்தில் கழிவு குப்பைகள் அகற்றி இந் நகரை அனைவரும் விரும்பத்தக்க சுத்தமான நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் ஹட்டன் நகரில்...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்களே- வாசுதேவ நாணயக்கார
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம் 1978...
20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை அறிவிப்பு
12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் இன்று (8) நள்ளிரவு முதல் ரூ. 246/- ரூபாவினால் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
12.5 கிலோ ரூ.246 ரூபாவினால் குறைக்கப்பட்டது
5 கிலோ ரூ.99 ரூபாவினால் குறைக்கப்பட்டது
2.3 கிலோ...









