சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் நடத்தியவரை தேடும் பொலிஸார்
மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர...
14 வயது சிறுமி மாயம்! லுணுகலை பொலிஸார் தேடுதல்!!
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியொருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர், தங்களால் நடத்தி செல்லப்படும் கடையொன்றுக்கு நேற்று...
பெத்தும் கேர்னருக்கு பிணை
சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
QR குறியீடு மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு...
நாயை வெட்டிக்கொன்ற இளைஞன்!
இளைஞர்கள் சிலர் இணைந்து, நாயொன்றை, துடிக்கத் துடிக்க வெட்டி கொலை செய்து , அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ஆம் வட்டார பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் நாயை வெட்டுவதையும்,...
கைது வேட்டையை உடன் நிறுத்தவும் – சஜித் வலியுறுத்து
" அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்படும் கைது வேட்டையை உடன் நிறுத்தவும்."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்கு,...
ரணில் ஆளுமைமிக்க தலைவர் – கொள்கை விளக்க உரை அதற்கு சான்று! ராதா புகழாரம்
" ரணில் விக்கிரமசிங்க ஆளுமை மிக்க அரசியல்வாதி. தேர்ச்சி பெற்ற இராஜதந்திரி. அனைவரையும் அரவணைத்து பயணிக்ககூடியவர் என்பதற்கு அவரின் கொள்கை விளக்க உரை சான்று. கொள்கை விளக்க உள்ளடக்கங்களை நடைமுறைபடுத்த முடியுமாக இருந்தால்...
இரத்தினபுரியை மிரட்டும் டெங்கு!
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் 163 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தடுப்பு...
கூட்டமைப்பு எம்.பிக்கள் எனக்கு வாக்களித்தனர்
"நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...











