கண்டி, வவுனியா, மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் கடவுச் சீட்டு பெறும் ஒருநாள் சேவை நாளை முதல்

0
கண்டி, வவுனியா, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் நாளை 4ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆரம்பகட்டமாக நாளொன்றுக்கு 100...

ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு

0
மலையக பிரதேசங்களில் 03.07.2022 அன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும்...

எரிபொருள் நெருக்கடி – தேயிலை தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்

0
போதியளவு எரிபொருள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாட்டின் 07 மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத்...

மலையக கவிஞர்களுக்கான அரிய வாய்ப்பு – கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு

0
இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு...

அரச நிவாரணத்திட்டம் பெருந்தோட்ட மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்!

0
அரசாங்கத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 7500 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெற்றுகொடுக்க ஆழமான கோரிக்கைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...

கோட்டா கட்டாயம் பதவி விலக வேண்டும் – திகா வலியுறுத்து

0
“நெருக்கடியான நிலைமையில்தான் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். எனவே, அவரை உடனடியாக விமர்சிக்காமல் அவருக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

மண்சரிவு – மஸ்கெலியா – நோட்டன் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
மஸ்கெலியாவிலிருந்து -  நோட்டன் நோக்கி செல்லும் பிரதான வீதியில்  இன்று அதிகாலை  மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. அப்புகஸ்தென்ன  மற்றும் நான்காம் கட்ட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலேயே பாரிய மண்மேடு சரிந்துள்ளதால்...

அரசாங்கத்திற்கு எதிராக நாவலப்பிட்டிய நகரில் நேற்று ஆர்ப்பாட்டம்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்திற்கும் நிரந்த தீர்வு கோரி நாவலப்பிட்டிய நகரத்தில் ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாவலப்பிட்டிய நகரை சூழ்ந்த பிரதேசவாசிகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை...

லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

0
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு  பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது....

இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலைக்கு முயற்சி- 5 வயது குழந்தை மரணம்

0
எம்பிலிபிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் “சந்திரிக்கா” வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், இவ்வாறு வாவிக்குள் குதித்த குறித்த தாய் (32 வயது) மற்றும் மகன் (11 வயது) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...