தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் SLCPI
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாட்டில் தொற்றாத நோய்கள் (NCDs) பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகு சங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளம் (SLCPI) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தொற்றாத நோய்களுக்கு...
LPL நடுவர்களுக்கு Cycle Pure Agarbathi அனுசரணை
இந்தியாவின் முன்னணி மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட காபன் நடுநிலை ஊதுபத்தி உற்பத்தியாளர்களான Cycle Pure Agarbathi, My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் நடுவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. இந்த அனுசரணையுடன் லங்கா...
HNB குழுமத்தின் இவ்வாண்டு முதல் 9 மாதங்களில் வரிக்கு பின்னரான இலாபம் 8.8 பில்லியன் ரூபா
HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020இன்...
தேயிலை உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்துள்ளனர்
சீர் திருத்தத்திற்கான செயன்முறை: இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்திருக்கின்றனர்
கே.எல். குணரத்ன – தலைவர், இலங்கை தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு
சுமார் 5,00,000 தோட்டத் தொழிலாளர்களைக்...
கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?
கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?
இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது?
கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது...
பதுளையில் 100 கோவில்களுக்கு நிதியுதவி
பதுளை மாவட்டத்தில் புனரமைக்கபட்ட 100 கோவில்களுக்கு செந்தில் தொண்டமான் நிதி வழங்கியுள்ளார்.
நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப்பணிகள் தாமதமான நிலையில் இருந்த கோவில்களை தெரிவு செய்து அந்த கோவில்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கியுள்ளார்.
தொட்டலாகலை,...
மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க செந்தில் பணிப்புரை
மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க பணிப்புரை
கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 54 வயது பெண் தொழிலாளி ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்...
தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் : வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக உரிய தீர்வை...
அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு மாற்று நடவடிக்கை செந்தில் தலைமையில் அவசரக் கூட்டம்
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கான மாற்றுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று பதுளை கச்சேரியில் நடைபெற்றது.
பதுளை மாவட்டத்தில் 2362 குடும்பங்கள் மண்சரிபு அபாய வலயங்களில் குடிகொண்டுள்ளனர். தற்போது...
தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்
இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் மதுரை தஞ்சாவூர் திருச்சி சேலம் நாமக்கல் தேனி பெரம்பலூர்...