ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கோங்க
காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.
உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம்.
இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை...
முட்டை புதியதா? பழையதா? எப்படி அறிந்து கொள்வது ?
முட்டை பெரும்பாலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு பொருள் ஆகும்.
ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர் தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும் கோலின் போன்ற...
உடல் எடை அதிகரிக்க 1 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?
ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம்.
அந்தவகையில் எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என பார்க்கலாம்.
குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது...
அருள் கல்வி வட்டத்தின் ஆசான் சிவஞானஜோதி காலமானார்
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார்.
இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும்...
ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் – வெளியாகிறது விசேட வர்த்தமானி!
ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் - வெளியாகிறது விசேட வர்த்தமானி!
தேங்காய் எண்ணெய் சர்ச்சை : தப்பிக்க பொதுமக்களுக்கு மருத்துவர் வழங்கும் ஆலோசனை
புற்றுநோயை ஏற்படுத்தும் எண்ணெய் தொகை சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதால் பொதுமககள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயம் அடங்கிய எண்ணெய்களில் சிறிய தொகை மட்டுமே முடுக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவு எண்ணெய் சந்தைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து...
பால் பாட்டில் குழந்தைக்கு ஆரோக்கியமானதா?
இன்று காலக்கட்டத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு 5 மாதங்கள் ஆகும் போதே தாய்ப்பால் பற்றாக்குறை பிரச்சனை வந்து விடுகிறது.
அதனால் சில தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் பால் அல்லது பசும்பாலை பாட்டிலில்...
இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள்
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது....
தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலைக்கு அடிக்கல்
தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க,, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும்...