அரசுக்கு அழுத்தம் கொடும்போம் – பாரத் அருள்சாமி அதிரடி
கோதுமைமா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு நாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். இதன்படி விலை உயர்வு தொடர்பில் அரசு மீள்பரீசிலனை செய்யும் என நம்புகின்றோம் - என்று இலங்கை தொழிலாளர்...
சவூதிக்குள்ளும் நுழைந்த ஒமிக்ரோன்
சவூதி அரேபியாவில் முதன் முறையாக ஒமிக்ரோன் திரிபுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடமை நேரத்திற்கு அப்பால் சேவையில் ஈடுபட போவதில்லை
தமது 8 மணித்தியால கடமை நேரத்திற்கு அப்பால் ஏற்படும் மின்தடைகளின்போதான சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டினுள் நுழைந்து விட்டதா?
ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள்...
மேலும் 396 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,783 ஆக அதிகரித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் புதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின்...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு “டோர்ச் லைட்” சின்னம்!
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
“டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு...
இன்று வெளியாகவுள்ள வலிமை படத்தின் புதிய ப்ரோமோ ! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் உலகளவில் உள்ள அனைத்து ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று பிரமாண்டமாக உலகமுழுவதும் வெளியாகவுள்ளது, இதற்காக...
‘சமையல் அறைக்குள்கூட பாதுகாப்பு இல்லை’
" தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குகூட பாதுகாப்பாக சென்றுவரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...
ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முறையான திட்டம் வகுக்கப்படாவிட்டால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்...








