அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகினார் எலான் மஸ்க் !
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும்...
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை – ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டை போடும் விதத்தில் செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண...
மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொரோனா அச்சுறுத்தல்: மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை
புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர்...
சுயநல நோக்கிலேயே கனடாவில் இனவழிப்பு நினைவகம் அமைப்பு!
“ ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது....
இந்தியாவை நம்பியிருக்கிறது வடக்கு!
எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிகளை இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் வடக்கு மக்களின்...
சட்டத்தின் பிரகாரமே கள்வர்களுக்கு பொறி! அதனால்தான் சற்று தாமதம்!!
“ஆயுத புரட்சிமூலம் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவில்லை. ஜனநாயக வழியிலேயே அரியணையேறியுள்ளது. எனவே, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கள்வர்கள் பிடிப்பதில் தாமதம்...
இறுதிப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மானை உயிருடன் மீட்க கப்பல் அனுப்பியதாம் அமெரிக்கா
இறுதிக்கட்டப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்களை அமெரிக்கா உயிருடன் கோரி இருந்தது. அதற்காக கப்பலொன்றுகூட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் குறித்து ஆராய்வு!
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களும்...
சமஷ்டி தீர்வே தமிழர்களின் எதிர்பார்ப்பு!
"ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும்இ இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டும்."
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்இ இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய தூதுவருடன்...