காசாவில் பட்டினியால் 23 இலட்சம் பேர் பரிதவிப்பு
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஸாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில்...
தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி!
தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி!
சர்வஜன அதிகாரம் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அக்கட்சிக்கு கொத்மலை பிரதேச சபைக்கு கிடைக்கப்பட்ட ஆசனத்துக்கு தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
கொழும்புடனான உறவை வலுப்படுத்துகிறது கன்பரா!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், ஆஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும்...
மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸில் சரண்: வவுனியாவில் பயங்கரம்!
தனது மனைவியை கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வவுனியா, புளியங்குளம் பகுதியிலேயே இன்று காலை இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில்...
காசாவில் கொலைக்களமாக மாறிவரும் மனிதாபிமான முகாம்கள்!
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் தற்போது கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
முகாம்களை நோக்கி உணவு தேடி வரும் மக்கள்மீதும் இஸ்ரேல் படைகள்...
யாழ். மேயர் தேர்வுக்குரிய நாள் நிர்ணயம்!
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தேர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்;ராட்சி சபைத் தேர்தலில் ஏதேனும் தரப்பு தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்ற சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளிற்கான...
செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
அரியாலை,...
அடுத்து என்ன? உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுடன் இதொகா ஆலோசனை!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலளாருமான ஜீவன்...
ஆஸி. துணை பிரதமர் இலங்கையில் இன்று முத்தரப்பு பேச்சு!
ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அவருடன் 15 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த தூதுக்குழுவினரை விமான நிலையத்தில்...













