அநுர அலை இன்னும் குறையவில்லை: தமிழரசுக் கட்சி கொழும்பில் களமிறங்காது!
“அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத் துடன் எதிர்வரும் உள்;ராட்சி மன்றத் தேர் தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடு வதில்லை” என்று தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்...
NPP யின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
NPP யின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar
) களமிறக்கப்படவுள்ளார்.
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்...
ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி: மலையக தலைவர்களுடனும் சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...
உள்ளாட்சி தேர்தலில் தனிவழி செல்கிறது தமிழரசுக் கட்சி!
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
2030 இல் நாமல்தான் ஜனாதிபதியாம்: அடித்து கூறுகிறது மொட்டு கட்சி!
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்...
கைது வேட்டைமூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது!
கைது வேட்டை மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சூளுரைத்தார்.
பெண் உரிமைகள் பற்றி பேசும் தற்போதைய அரசாங்கம்தான், 97...
பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை: 3 பெண்கள் கைது!
மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார்முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர் என்று பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் பிரதேசத்தில்...
அர்ச்சுனா எம்.பி. இராஜினாமா! கால எல்லை அறிவிப்பு!!
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பெண் பிரதிநிதியொருவர் நாடாளுமன்றம் வருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
ஜனாதிபதி, IMF பிரதானிக்கிடையில் கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்...












