பிரதமர் – கனடா தூதுவர் சந்திப்பு!
இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
டித்வா...
பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு ஹைதராபாத்தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம்....
மரக்கறி விலைப்பட்டியல் (16.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறது உக்ரைன்!
நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தைகைவிட தயாரா இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ரஷ்யா -உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக...
சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப ஏற்பாடு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் வகையில் அக்கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
புதிய நியமனங்கள் சில வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சுதந்திரக்கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம்...
சிட்னி தாக்குதல்: இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்தது ஆஸ்திரேலியா!
பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக அமைந்தது என்ற இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.
மேற்படி அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர்...
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005...
தேசிய அமைப்பாளர் பதவியை தயாசிறிக்கு வழங்க தயார்: சாமர எம்.பி.
மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக...
1000 பில்லியன் ரூபா நிதி கோரும் குறை நிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி முன்வைப்பு!
ஆயிரம் பில்லியன் ரூபா நிதி கோரும் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் விசேட நாடாளுமன்ற அமர்வின்போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
சு.கவின் தேசிய அமைப்பாளராக சாமர நியமனம்: விஜயதாசவுக்கும் பதவி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய...












