வித்தியா படுகொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி!
முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
யாழ்ப்பாணம் மேல்...
மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டும்!
" இலங்கையில் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எமக்கென தனிப்பட்ட அடையாளம், வரலாறு உள்ளது. எனவே, மலையக மக்களுக்குரிய அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கும் என...
நீலகாமம் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரியும்!
'நீலகாமம் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.'
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் வலியுறுத்தினார்...
நாம் நீலகாமம் பிரகடனம் சபையில் சமர்ப்பிப்பு: தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் எனவும் வலியுறுத்து!
'நாம் நீலகாமம்' பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார்.
நீலகாமம் தோட்டத்தில்...
நீலகாமம் வன்முறைச் சம்பவத்துக்கு சபையில் சஜித் கண்டனம்!
கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
குறுகிய...
மலையக மக்கள் இந்நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்: காணி உரிமையை உடன் வழங்கவும்!
ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...
மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்!
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரச இயந்திரத்திற்கும் அடிமட்ட...
திமுகவுடனான 20 வருடகால உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு!
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும்,...
‘குடும்பஸ்தன்’ சான்வி மேக்னா நடிக்கும் ‘காவிய காதல்’
பாரத், ‘குடும்பஸ்தன்’ சான்வி மேக்னா நடிக்கும் படத்துக்கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கும் இதில் பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு...
ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி...












