முப்படையினருக்கு உலகத் தரத்திலான பயிற்சி
பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி...
ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளை திறப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06 ஆம் திகதி வியாழக்கிழமை) முதல் மீண்டும் வழமை போல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விச்...
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம்
சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
ஹமாஸ் ஆயுதங்களைத் துறக்கும் வரை காசாவிலிருந்து வெளியேறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்
ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான...
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில்
வெலிமடை கல்வி வலயம் சம்பியன் பட்டம் வென்றது.
2026 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண பாடசாலை...
மாகாணசபைத் தேர்தல் நடக்கும்: புதிய அரசமைப்பு வரும்
தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: லுணுகல பகுதி பெண்ணை ஏமாற்றியவர் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, லுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி கொடகவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
அமைதிக்காக ஓடத் தயாரா? ‘கொழும்பு மரத்தான் 2026’ பதிவுகள் ஆரம்பம்: ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை
அமைதிக்காக ஓடத் தயாரா? 4,000இற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் ‘கொழும்பு மரத்தான் 2026’ பதிவுகள் ஆரம்பம்!
'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு அடி' என்ற தொனிப்பொருளில், இலங்கையின் முன்னணி சர்வதேச நகர மரத்தான் போட்டியாகக் கருதப்படும்...













