சாதனைகளை படைத்த சாம்சன்
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை...
பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மணிலாவில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி...
இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா தெரிவிப்பு!
ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர்...
230 ஈரானிய கடற்படையினருக்கு 30 நாள் சலுகை விசா?
இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கு, 30 நாள் சலுகை நுழைவிசைவு வழங்கப்படும் என்று வழங்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32...
குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு: அடுத்தவாரம் விசாரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் ஜேவிபி-என்பிபி அமைச்சர் ஒருவர் மீதான முதல் வழக்கு இதுவாகும்.
இந்த வழக்கு அடுத்த வாரம்...
இறந்த பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை!
ஊடகவியலாளர் - பா. நிரோஸ்
நன்றி தமிழன் பத்திரிகை
நுவெரலியா - டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட...
மரக்கறி விலைப்பட்டியல் (09.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி
"அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?"
சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி...
10 ஆவது நாளாக தொடரும் போர்: புதிய உச்ச தலைவரை நியமித்தது ஈரான்!
ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து,...













