மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
                    மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு
-பெருமாள் கோபிநாத்,
ஊடகப் பிரிவு-இ.தொ.கா
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ,
மலையக அரசியல்...                
            காணி உரிமை, சம்பள உயர்வு கோரி நுவரெலியாவில் பேரணி!
                    மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி நுவரெலியாவில் இன்று...                
            தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு!
                     
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின்...                
            மாகாணசபைத் தேர்தலிலும் என்.பி.பி. வெற்றிநடை!
                    மாகாணசபைத் தேர்தலில் 9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடைபோடும் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...                
            ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்திக்காது நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க ஒன்றுபடுங்கள்…!
                    மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அச்சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...                
            புதிய எதிர்க்கட்சி கூட்டு: மலையக கட்சிகள் கைவிரிப்பு?
                    நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு கூட்டத்தில் மலையக கட்சிகள் பங்கேற்காதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு...                
            காசாமீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்: ட்ரம்ப் ஆதரவு!
                     
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், மாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது....                
            மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: அரசுக்கு எச்சரிக்கை!
                     
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ...                
            21 ஆம் திகதி போராட வாருங்கள்: சஜித் அணிக்கு மொட்டு கட்சி அழைப்பு!
                    நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...                
            
		












