நேபாளத்தில் வன்முறை வெடிப்பு: பிரதமர் ராஜினாமா!
நேபாளத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு உள்ள போராட்டக்காரர்கள், ஜனாதிபதி இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். நாடாளுமன்றத்துக்கும் தீ வைத்தனர்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
நேபாள...
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!
முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர்...
கே.பி. குறித்து பொன்சேகா பரபரப்பு தகவல்!
மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச கேபியை வீட்டுக்கு...
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம்: சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்!
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய,...
நேபாளத்தில் வெடித்தது போராட்டம்: சமூக ஊடகங்கள்மீதான தடை நீக்கம்!
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை...
ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் பலி!
இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெருவில் உள்ள ரமோத்சந்திப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில்...
ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: 14 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (9-ம் திகதி) தொடங்குகிறது. வரும் 28-ம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
‘ஏ’ பிரிவில்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளக பொறிமுறை ஊடாகவே நீதி: இலங்கை திட்டவட்டம்!
உள்ளக பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும்...