இலங்கை – இந்தோனேசிய வரலாற்று உறவை வலுப்படுத்த இணக்கம்
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) இடம்பெற்றது.
இந்தோனேசிய ஜனாதிபதி...
சஜித்துடன் 6 ஆம் திகதி விவாதத்துக்கு அநுர ரெடி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்வரும் ஜுன் 6 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தயாராக உள்ளார் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர்...
யுவதியின் உயிரை பறித்த கோர விபத்து
யாழ்ப்பாணம் - புத்தூரில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூர் - மீசாலை பிரதான வீதியில் இன்று(20) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன சாரதியின்...
முக்கிய இரு சட்டமூலங்கள் 22 இல் முன்வைப்பு
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி...
டெங்கு குறித்து விழிப்பாகவே இருப்போம்!
மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மே...
இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு டிலான் வலியுறுத்து
இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவித்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்....
விபத்தா, சதியா?
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா?...
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைகூட சர்வதேசத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை
“ வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள்.
புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட...
ஈரான் மக்களால் இப்ராஹிம் ரைசி அதிகம் நேசிக்கப்படுவது ஏன்?
63 வயதான இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டில் மிகப் பெரிய ஆளுமை திறன் கொண்டவராக இருந்தது எப்படி என்பது பார்க்கலாம்.
ரைசி தனது 15 ஆவது வயதிலேயே மத போதனைகளை சொல்லித் தரும் ஒரு...













