நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழை!
நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் அடை மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா,கொத்மலை, வலப்பனை,ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமு பிரதேசங்களில் வானிலை மாற்றம் ஏற்பட்டு கடும் மழை பெய்து வருகின்றது....
புத்தளத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அடை மழை, வெள்ளத்தால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
164 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
554 குடும்பங்களைச் சேர்ந்த...
மனைவியை கொலைசெய்த கணவர் கைது!
லுணுகலை - ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவர், தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (19) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து...
DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் ஜூனில் ஆரம்பம்
இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டின் முக்கியமான போட்டித் தொடரான 22ஆவது DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு, நிப்பொன் ஹோட்டலில் (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் DSI நிறுவனம்...
குழு மோதலில் ஒருவர் கொலை: தெமோதரயில் பயங்கரம்!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...
5 மாதங்களுக்குள் 23 ஆயிரம் பேருக்கு டெங்கு
தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: மலையக இந்து குருமார் புறக்கணிப்பு
நுவரெலியா, சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு மலையக இந்து குருமாருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் அடை மழை!
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் அடை மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இதனால சில...
இலங்கையில் நாளை துக்க தினம் அனுஷ்டிப்பு
இலங்கையில் நாளை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம்...













