இறுதி வாய்ப்பை தவறவிடவேண்டாம்! கொட்டகலை சுகாதார பிரிவில் விசேட தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு!!
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளையும் (21), நாளை மறுதினமும் (22) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபை தவிசாளரும், இலங்கைத் தொழிலாளர்...
நானுஓயா வைத்தியசாலைக்கான நீர் துண்டிக்கப்பட்டது ஏன்? தவிசாளர் யோகராஜ் விளக்கம்
நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்திய நிலையத்திற்கு தண்ணீர் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் அங்குள்ள வைத்தியரின் அசமந்த போக்கேயாகும் என்று நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஒரு பெண் எடுத்த தவறான முடிவு! வாழ்க்கை வாழ்வதற்கே!!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை தோட்டத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
39 வயதுடைய பெண்ணொருவரே, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள தேயிலை மலையிலுள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மரணத்துக்கான காரணம் இன்னும்...
சிரமதானப் பணி : வெளிச்சம் பெற்ற மஸ்கெலியா வைத்தியசாலை
செய்தி: ரொமேஸ் தர்மசீலன். (மஸ்கெலியா)
மஸ்கெலியா வைத்தியசாலை சுற்றுச் சூழல் அசுத்தமாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் சுகாதார வைத்திய பிரிவினரால் சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மஸ்கெலியா...
மஸ்கெலியா இளைஞர்கள் ஆரம்பித்த சமூகப் பணி!
- கௌசல்யா
மஸ்கெலியா-பிரவுன்லோ இளைஞர்களினால் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "மலையக சமூக நலநோக்கு அமைப்பு" கடந்த வாரம் தனது முதலாவது வேளைத்திட்டத்தினை பிரவுன்லோ ஆலயத்தின் பெயர்பலகை மற்றும் மின் விளக்குகள் பொருத்துவதனூடாக ஆரம்பித்து வைத்தது.
மேலும்...
கணவனை பொல்லால் அடித்து கொலை செய்த மனைவி! அவிசாவளையில் பயங்கரம்!!
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவமொன்று அவிசாவளை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை...
‘திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லை – நானுஓயா வைத்தியசாலைக்கான நீரை துண்டித்த தவிசாளர்’
நானுஓயா பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பிரதேச வைத்திய சாலையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு சேவையை பெற்றுக் கொடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார்...
தோட்டக்காணிகளை பறிப்பதுதான் இ.தொ.காவின் யுக்தியா? சிவநேசன் கேள்வி
தோட்டக்காணிகளை பாற் பண்ணைகளுக்கு என சுவீகரிப்பது, தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கான யுக்தி என்பது இ.தொ.கா வின் நிலைப்பாடா? தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கேள்வி...
இஷாலினி விவகாரம் – ரிஷாடின் மனைவி, மாமா ஆகியோருக்கும் பிணை
இஷாலினி மரணம் குறித்த வழக்கு விசாரணைகளில் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின்...
ஊரடங்கைமீறி பதுளை நகரில் சுற்றித்திரிந்த 40 பேருக்கு கொரோனா
தனிமைப்படுத்தல் ஊரடங்குக் சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியிருப்பதாகவும் , அவர்கள் அனைவரும் (இன்று) 17.9.2021 ல் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டடுள்ளதாகவும் பதுளை...