பரிசோதனைக்காக தோண்டப்பட்ட ஹிஷாலினியின் சடலம் மீள புதைக்கப்பட்டது

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் சடலம்,  12 நாட்களுக்கு பின்னர் இன்று இரண்டாவது தடைவையாகவும்  டயகம மூன்றாம்...

லிந்துலையில் குளவிக்கொட்டு – ஐந்து முதியவர்கள் பாதிப்பு

0
லிந்துலை - டில்லிகுல்ட்ரியில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 முதியவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐந்து பேரும் நாட்கூலிகளாக வெளி பிரதேசங்களில் இருந்து தினமும்...

போதையில் இருந்த அம்புலன்ஸ் சாரதி லிந்துலையில் கைது!

0
லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான 1990 அவசர அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி நேற்று இரவு மது போதையில் இருந்ததாக பிரதேச மக்கள் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு...

4 மாதங்களில் நோர்வூட் மின் தகனசாலையில் 125 கொரோனா சடலங்கள் எரிப்பு

0
2021 ஏப்ரல்  முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாத காலப் பகுதியில் கொரோனாவில் உயிரிழந்தோரின் 125 சடலங்கள் நோர்வூட் மின் தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபைத் தலைவர்...

ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

0
ஹட்டன் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கிளங்கள் வைத்தியசாலையில்...

பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்

0
மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க...

டெல்டா அச்சுறுத்தல் : மலையக மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும்!

0
இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை கொவிட் தொற்றின் திரிபாக உலகை உலுக்கிவரும் டெல்டா (Delta Variant) தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டு வருவதால் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை...

கொட்டகலை சுரங்கப்பாதையில் நீர் கசிவு! பேராபத்து தடுக்கப்படுமா?

0
ஹட்டன் -  நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில்...

அமானுஸ்யம் நிறைந்த #கபில வனம் யாத்திரை பற்றிய ஒரு பார்வை……

0
தமிழகத்தின் விகடன் பத்திரிகையில் வந்த ஆக்கம் கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து...

‘என் சாவுக்கு காரணம்’ !

0
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்! முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...