லிந்துலை பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘வலாக ஜனபதய’ எனும் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (18) காலை வர்த்தக நிலையத்தை திறக்க...
மலையக மக்களின் விடிவும், சமூகமாற்றமும் கல்வி எனும் திறவுகோலிலேயே தங்கியுள்ளது!
“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம்...
பதுளையில் வீதியோரத்தில் கைக்குண்டு மீட்பு!
பதுளை,வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகேமுல்ல ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களையும் துப்பரவு செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த கைக்குண்டைக்...
பெண்களுக்கும் ஜே.பி. பதவி: ம.ம.மு. நீதி அமைச்சுடன் பேச்சு!
“ எதிர்வரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாக நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக நீதி...
இந்திய வீட்டுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் – மனோ வலியுறுத்து
" ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய...
ரூ. 1,700 போதாது: 2000 ரூபா கோரி தீர்மானம் நிறைவேற்றம்!
“ அடுத்த பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய...
நானுஓயாவில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு: சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவி கோரல்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காண உதவி கோரப்படுகின்றது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 11ஆம்...
ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! மூவர் காயம்: புளியாவத்தையில் சோகம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று...
அரசியலுக்காக மலையக வரலாற்றை விற்பது வெட்கக்கேடு: ஆள்பார்த்து வழங்கப்படுகிறதா வீட்டுத் திட்டம்?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு 19 ஆம் திகதி நியமனம்!
“ மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்குரிய நியமனம் எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (14.03.2023) என்னிடம் உறுதிப்படுத்தினார்.” – என்று...













