பசறை, நமுனுகுல பகுதிகளில் உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் பாதிப்பு!
பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
உணவு ஒவ்வாமை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பசறை வைத்தியசாலையில் பிரதான...
கடும் வறட்சி – மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவு!
மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.
காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.
மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம்...
நானுஓயா பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய...
நுவரெலியாவில் மரக்கறி விலை வீழ்ச்சி!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் (13.03.2024) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி (முட்டைகோஸ்) கோவா கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவெனவும், கரட் கிலோ ஒன்றின் விற்பனை...
பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் சம்பவம்: தோட்ட முகாமையாளர்கள் இருவருக்கு மறியல்!
நுவரெலியா, லபுக்கலை தோட்ட பிரிவான பம்பரகலை தோட்டத்தில் தாக்குதல் ஈடுபட்டு, அச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தோட்ட முகாமையாளர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா...
கொடுப்பனவுகோரி நுவரெலியா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்!
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...
இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் தமிழ்பாடசாலைமீது கூமுட்டை, மதுபான போத்தல் தாக்குதல்
இரத்தினபுரி, நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலய வகுப்பறைகள்மீது பழுதடைந்த முட்டைகள் மதுபான போத்தல்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வழமை போல் குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகளை காலை சுத்தம் செய்ததற்காக மாணவர்கள் சென்ற...
ஹெரோயினுடன் நானுஓயாவில் ஒருவர் கைது!
நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? இதொகாவின் நிலைப்பாடு அறிவிப்பு!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு – அதேபோல அடுத்த ஜனாதிபதி...
அநுரவுக்கு ஆதரவு வலுக்கிறது – ஆனாலும் மலையக வாக்குகள் கிடைக்காதாம்: ஜீவன்
“அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வந்துகொண்டுள்ளது. ஆனால் ஆதரவு வந்துமட்டும் பயன் இல்லை. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.” -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜே.வி.பியில் எத்தனை...













