இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா? மனோவின் யோசனை என்ன?
“ இந்தியத் தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு...
அடிப்படை சம்பளமாக ரூ. 1700 – சம்பள நிர்ணய சபையில் இதொகா முன்மொழிவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் சம்பள நிர்ணய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பில்...
வாழக்கூடிய இடத்தில் காணி தா! தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!!
நுவரெலியாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின்கீழ் இயங்கும் பீற்று தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட நேஸ்பி தோட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி...
ஜீவனின் வளர்ச்சிக்கு அஞ்சியே எதிரணி அரசியல்வாதிகள் ஒப்பாரி வைக்கின்றனர்…- பாரத் பதிலடி
ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல்போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர்மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள்...
மலையக வீட்டு திட்டத்தில் தொழிற்சங்க அரசியல் வேண்டாம்!
“ மலையகத்துக்கான இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்...
நுவரெலியாவில் பழங்களை களவாடியவருக்கு விளக்கமறியல்!
நுவரெலியா - டொப்பாஸ் பகுதியில் பழங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் 46,000 ரூபா பெறுமதியான பழங்களை திருடிய நபரை எதிர்வரும் (26.02.2024) திங்கட்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான்...
பேசி பேசியே கொல்கிறார் மலையக அமைச்சர் – தொண்டமானின் ஆன்மாவும் அழுகிறது!
“ பொய், பித்தலாட்டம் பேசுகின்ற மலையக அமைச்சரின் நடத்தை கண்டு, எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மாதான் அழுகின்றது. அதுதான் உண்மை.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
“ மனோவின் பிள்ளையார் சுழி கதையை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார்…” – ஜீவன்
“ தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த 10000 வீட்டு திட்டத்திற்கு நான்தான் பிள்ளையார் சுழி போட்டேன் என ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதனை பிள்ளையார் கேட்டால் அவரே அழுவார்....
லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் நுவரெலியாவில் கைது – மார்ச் 4 வரை விளக்கமறியல்!
பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பேரூந்து ஒன்றுக்கு "ஊ" தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04) ஆம் திகதி வரை...
அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை!
அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்கவந்த சிறுமியை பாலியல்...













