பட்டாசும் பாற்சோறும் பாழானது
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாள் சம்பளத்தினை அரசாங்கம் பரிந்துரை செய்தபோதே அதனை வெற்றி என பட்டாசு போட்டோம், பாற்சோறு பகிர்ந்தோம். பின்னர் நீதிமன்றம் துரைமார் சம்மேளன மனுவை விசாரணைக்கு எடுக்காத போதும்...
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்க இலத்திரனியல் முறைமை அறிமுகம்!
இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்தார்.
''இரண்டு வருட...
பாலத்தையும், பாதையையும் புனரமைத்து தருமாறுகோரி போராட்டம்
சேதமடைந்துள்ள பாலத்தையும், ஒரு கிலோமீட்டர் தூர பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கொட்டும் மழைக்கு...
ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்
ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக (08.07.2024) இன்று திங்கட்கிழமை முதல் இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகள்: கம்பளையில் பயங்கரம்
தனது மாமியாரை, மருமகளொருவரை வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்;ட உலப்பனை தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
78 வயதான எஸ். சாம்பஜோதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 32...
78 வயது மூதாட்டி கொலை: பாடசாலை மாணவர் கைது!
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரவல ஆற்றில் 78 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பலாங்கொடை...
சம்பந்தனின் புகழுடல் நாளை தீயுடன் சங்கமம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது.
புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின்...
தோட்ட வைத்திய அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி
தோட்ட வைத்திய அதிகாரிகள் , தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோகர்களுக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
கொட்டகலை சிஎல்எப் வளாக கேட்போர்...
கினிகத்தேனையில் இடிந்துவிழுந்த மூன்று மாடிக் கட்டடம்!
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டடமொன்று இன்று (06) அதிகாலை முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை...
ரூ. 1,700 – அரசுமீதான நம்பிக்கை சிதைந்துவிட்டது!
இம்மாதம் பத்தாம் திகதி 1700 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்கள், ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பள விடயத்தில் ஜனாதிபதி...













