உட்கட்சி மோதல் – தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைப்பு!
திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார்.
கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...
சம்பள உயர்வுக்கான சமர் 28 ஆம் திகதி டயகமவில் ஆரம்பம்! கம்பனிகளுக்கு எதிராக களமிறங்கும் திகா!!
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க சமரை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இதன் ஆரம்பகட்ட போராட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை...
எல்ல பகுதியில் ரயில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் படுகாயம்!
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்தது ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எல்ல...
தென்னிந்திய நடிகைகளை அழைத்து வந்தது ஏன்? ஜீவன் விளக்கம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த, தைப் பொங்கல் விழாவுக்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும்...
நுவரெலியாவில் பனிப்பொழிவு……!
நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவியது.
அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் வெப்பமான காலநிலையும் தற்போது...
” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும்” – விஜித ஹேரத்
“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் நிச்சயம் தீர்வு வழங்கப்படும்.” – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மலையகம் 200 தாயகத்திற்கு வலிமை கௌரவமான பிரஜை...
நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – ராதா கோரிக்கை!
“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்...
இந்திய வம்சாவளி தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா துணை நிற்கும் – தூதுவர் உறுதி
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர சந்தோஷ் ஜா , 2024 ஜனவரி 18 ஆம் திகதி கண்டிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் உயர்...
சம்பந்தன் ஐயாவிடம் ஆசிபெற்றார் புதிய தலைவர்…!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள இரா. சம்பந்தனின் வதிவிடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, கட்சியின்...
மடூல்சீமை – றோபேரி தோட்டத்தை சேர்ந்த சிறுவனை காணவில்லை…!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றோபேரி தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவர், 16 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை...













