மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….!
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் கரட் உட்பட அனைத்து மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் தொடர்பாக நுவரெலிய...
தேசிய தைப்பொங்கல் விழா நாளை ஹட்டனில்! பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!
மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை மலையக மண்ணில் கொண்டாடப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின்...
ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்!
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்றப்பட்டுள்ள ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் அடுத்த மக்கள்...
அணிசேரா நாடுகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை….!
“ டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற...
சம்பள உயர்வு எங்கே? தொழிற்சங்க தலைவர்கள் ஏன் மௌனம்?
“ பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன்?" - என்று கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது...
இனிப்பு பானம் கொடுத்து மலையகத்தில் கொள்ளையடித்துவந்த ஜோடி கைது!
நபர்களுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து - மயக்கமடைந்த உடனேயே, அவர்களது பையில் இருக்கும் பணம், தொலைபேசி , இதர பொருட்கள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருமணமாகாத...
ஏப்ரலுக்கு பிறகே மரக்கறி விலை குறையும்!
" நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது." - என்று நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த...
பெப்ரவரி முதல் நுவரெலியாவிலும் ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை பெறலாம்…!
நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு...
பதுளையில் கைக்குண்டு மீட்பு!
பதுளை - மஹியங்கனை வீதியில் உள்ள காணெியொன்றில் இருந்து இன்று (18) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு...
சட்டவிரோத நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நல்லத்தண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...













