நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரச நிவாரணம் தேவை: சோ. ஶ்ரீதரன் கோரிக்கை
சீரற்ற கால நிலையால் பாதிப்படைந்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஶ்ரீதரன்...
மஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் நிர்க்கதி
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர், லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி முதல்...
பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் கையளிப்பு!
மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம் (பீடத்துடன்) மற்றும் நந்தி சிலை என்பன...
மலையக தமிழர்களுக்காக ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ – புதிய அரசமைப்பில் யோசனை முன்வைக்க திட்டம்
“மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால், பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற...
திம்புல – பத்தன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனி கிளிப் (Stoneycliff) தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள சிறுத்தை (Panthera pardus) ஒன்று வேட்டைக்காரர்களின் பொறியில் சிக்கியிருந்த நிலையில் வனவிலங்கு அதிகாரிகளால்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கண்டி மாவட்டத்தில் 5,371 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் 1,290 குடும்பங்களைச் சேர்ந்த 5,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 202 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
330 குடும்பங்களைச் சேர்ந்த 1,329 பேர் 16 பாதுகாப்பு மத்திய நிலையங்களில்...
8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு!
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக...
சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...
மலையக மக்களுக்கான காணி உரிமை குறித்து டெல்லியிடம் எடுத்துரைப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மலையக கட்சிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ்...













