மலையக மக்கள் மத்தியில் எங்களுக்கே பேராதரவு!
வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். மலையக மக்களும் எமக்கு நேசக்கரம் நீட்டினார்கள். தேர்தல் காலத்தைவிடவும் தற்போது மலையக மக்கள் மத்தியில் எமக்கு பேராதரவு உள்ளது...
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்த கொத்மலை பொலிஸார்
ஒருமாத கால விடுமுறையின் பின்னர், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை இன்று மீள ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையொன்றின் மாணவர்களும், ஆசிரியர்களும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
தித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை...
நீரில் மூழ்கி இரு மலையக இளைஞர்கள் பலி
நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும்
23...
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மலையக மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் முழுமையானதும் அர்த்தமுடையதுமான பங்கேற்பைத் தொடர்ந்து, அவர்களுக்கான சமமான மறுசீரமைப்பு, நிலம் மற்றும் வீட்டு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
ஜெனிவாவில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின்...
08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபடவும் ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்...
என்பிபி அரசுமீது மலையக மக்கள் அதீத நம்பிக்கை: ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுலாகும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது விசேடமாக மலையக மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஹட்டன் பிரகடனத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து வருகிறோம்...
சிறுத்தை தாக்கி பெண் தோட்டத் தொழிலாளி படுகாயம்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இன்று (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த...
பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட மலையக குடும்பம் !
கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற டோனி கிரெய்க் (Tony Greig), ஸ்டீவ் வாக் (Steve Waugh), டான் பிராட்மேன் (Don Bradman), லாரி கோம்ஸ் (Larry Gomes), பிரையன் லாரா (Brian Lara),...
கம்பளை – நாவலப்பிட்டி புகையிரத பாதை புனரமைப்பு நிறைவடையும் தருவாயில்: விரைவில் கண்டி வரையிலான சேவைகள் ஆரம்பம்!
கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதேபோன்று ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா வரையிலான புகையிரத...













