சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!
சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா...
மரக்கறி விலைப்பட்டியல் (25.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேக நபருக்கு மறியல்!
ஹட்டன் - டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், ஹட்டன் நீதவான் பீற்றர்...
கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்!
கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள ஐந்து மாடி தனியார் கட்டடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக கட்டுமானப் பணியின் போது, அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து...
சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரனுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் பாராட்டு விழா!
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம் மற்றும் சமூக...
மரக்கறி விலைப்பட்டியல் (24.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேக நபர் கைது!
டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவை, பெற்றஷோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்...
அக்கரபத்தனை பகுதியில் குரங்கு தொல்லை!
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதனால் வாகன சாரதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு சிரமங்களையும் அச்சநிலையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
வீதிகளை திடீரென கடக்கும் குரங்குகள் காரணமாக...
மலையக மக்கள் விடயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும்!
“ மலையக மக்களின் நலனுக்காக இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பு நாம் பெற்றுத் தருவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
“மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு விரைவில் நியமனம்”!
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், பொதுமக்கள்...













