ராவண எல்லயில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: மூவர் படுகாயம்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் ராவண எல்ல பகுதியில் லொறியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (ஜூலை 06) இரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த லொறி, எல்ல பகுதியில்...
“சகோதரத்துவக் கிண்ணம்” : பதுளை மத்திய மகா வித்தியாலயம் சாம்பியன்
பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கும், பதுளை தர்மதூத வித்தியாலயத்திற்கும் இடையிலான முதலாவது "சகோதரத்துவக் கிண்ணம்" (Brotherhood Trophy) கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பதுளை மத்திய மகா வித்தியாலய...
மரக்கறி விலைப்பட்டியல் (07.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மலையக மக்களுக்கு 20 பேர்ச்சஸ் காணி வேண்டும்
மலையக மக்கள் பாதுகாப்புடனும் கெளரவமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வீடுகளை அமைக்க 20 பேர்ச் காணியும் நாட்டில் நடைமுறையில் உள்ள காணி சட்டத்தைப் பின்பற்றி அவற்றிற்கு காணி உறுதிகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை...
மண்சரிவு அபாயம்: பசறை பகுதியில் 57 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
பதுளை - நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
பதுளையில் 764 பேருக்கும், நுவரெலியாவில் பேருக்கும் 340 டெங்கு
நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 59 ஆயிரத்து 638 பேர் டெங்கு...
1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!
“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
IMF பொறிக்குள் சிக்கி பஞ்சம் பாடும் அரசு: மலையக மக்களுக்கு தீர்வு எங்கே?
“டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” -...
‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ...













