யானை தாக்கியதில் பிரதான பாகனும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பலி!
இரத்தினபுரி, இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில், அதன் பிரதான பாகனும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று...
ஆசிரியர் செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் காலமானார்
பாமஸ்டன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பாமஸ்டன் பாடசாலையின் சித்திர பாட ஆசிரியருமான செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் நேற்று (21) காலமானார்.
சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
அன்னாரின்...
கொட்டகலை மண்ணிற்குப் பெருமை சேர்த்த செஸ் சாதனையாளர்கள்!
மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (த.ம.வி) மாணவர்கள் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இச்சதுரங்கப் போட்டியில், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (22.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கால வரையறையுடன் கூடிய காத்திரமான திட்டமே மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும்
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைச் சாதகமாக்கிக் கொள்வதற்குக் குறிப்பிட்ட காலவரைமுறைக்குள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...
கலஹா பகுதியில் விபத்து: அறுவர் காயம்
கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியின் லிட்டில்வெளி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக...
மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது மலையகத் தமிழ் மக்களின் நில...
நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதை...













