5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!

0
5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்! புசல்லாவை, ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை உறுதிமொழியை அடுத்து...

பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

0
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்...

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

0
#பெயாவெல் தோட்டம் 50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...

வட்டவளையில் ஆட்டோ விபத்து: சாரதி காயம்!

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான...

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான இன ரீதியான வேதனச் சுரண்டல் அம்பலம்!

0
ஒரே தோட்டம், ஒரே வேலை: மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான இன ரீதியான வேதனச் சுரண்டல் அம்பலம்! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேதனம்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வேலாயுதம் ருத்ரதீபன் கவலை!

0
பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...