லுணுகலை நகர் அன்னை லூர்து ஆலய வருடாந்த திருவிழா

0
லுணுகலை நகர் – பதுளை மறை மாவட்டத்திற்குட்பட்ட லுணுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை லூர்து ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் லுணுகலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து...

ஜீவனின் கருத்துக்கு சுதந்திர தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வருகை கொடுப்பனவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட கருத்துக்கு, சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சுதந்திர...

யூரி தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொதுமக்கள் ஆதரவு

0
​( இரா. சுரேஷ்குமார் - தெமோதரை நிருபர்) யூரி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்,...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மூன்று செயல் திட்டங்கள் பதுளையில் முன்னெடுப்பு!

0
  மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், பதுளை மாவட்டத்தில் வாழும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய செயல் திட்டங்களை நேற்று (22) முன்னெடுத்தது. கனடாவைத் தளமாகக்...

லயன் குடியிருப்புக்குள் ஜனாதிபதியால் செல்ல முடியுமா? ஜீவன்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பிரதித் தலைவர்களான...

​வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் விபத்து: நால்வர் காயம்!

0
இரா. சுரேஷ்குமார் (தெமோதரை நிருபர்)   வெல்லவாய - எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர்...

கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!

0
கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல...

தோட்ட நிர்வாகங்களால் பாலர் பாடசாலைக்கும் நெருக்கடி: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

0
" பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெருந்தோட்ட நிர்வாகங்கள்.;" இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண...

“பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும்”

0
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும்...

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
பதுளை, பசறை பள்ளகெட்டுவ பகுதியில் அமைந்துள்ள நியூபாக் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீப கால மழை காரணமாக கொழுந்து...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...