2025 தேசிய சிறுவர் நாடக விழா: ‘தப்பினோம் பிழைத்தோம்’ நாடகத்திற்கு 9 விருதுகள்
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் நாடக விழாவில், மலையகத்தைச் சேர்ந்த 'சங்கு கலைக்கழகம்' தயாரித்த “தப்பினோம் பிழைத்தோம்” நாடகம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 11 விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
பிரபல நாடகக் கலைஞர்...
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு குறித்து சசிதரூருக்கு ஜீவன் எம்.பி. விளக்கம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...
850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின்...
கம்பளை மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ...
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மலையக மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு...
அஸ்வெசும மோசடி: விசாரணை தீவிரம்! நோர்வூட் பிரதேச செயலகத்தில் இருவர் இடமாற்றம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக்...
“மலையக மக்களை நாசமாக்கிய பாவிகள்: சபையில் சீறிய சந்திரசேகரர்”
"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று...
“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே... தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன்...













