பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் ஆலயத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

0
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன. இவ்விழாவை முன்னிட்டு, காலையில் பக்த அடியார்களால் பால்குடப் பவனி...

மலையக சமூக மேம்பாட்டில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்பு: CEWET புலமைப்பரிசில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
மலையக சமூகத்தின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' (CEWET) கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் விழாவை...

மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கேகாலையில் ரூ. 835 மில்லியன் செலவில் பிரம்மாண்ட SLTB டிப்போ வளாகம் திறப்பு

0
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அங்கமாக, 835 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய டிப்போ வளாகம் இன்று கேகாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப்...

பதுளை வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூ.11,000 மில்லியன் ஒதுக்கீடு

0
பதுளை போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் ரூ.11,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று...

இது இறுதியாத்திரைக்கு அவசரப்படாதீர் விளம்பரம் அல்ல, மலையகத்தில் ஆபத்தான பயணம்

0
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை பேரம் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மழை...

லுணுகலை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மாணவன் கைது

0
கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 16 வயது பாடசாலை மாணவரொருவரை, லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பகுதியைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் முச்சக்கர வண்டி ஒன்றில்...

கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு!

0
கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர் கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று 12ஆம்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து ஜீவன் ஆராய்வு

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...