மலையகம் எங்கள் இதயம்: அதனை பாதுகாக்க வேண்டும்: முழு அதிகாரங்களுடன் அதிகார சபை உருவாக்கப்படும்
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறப்பு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு ,
“மத்திய மலைநாடு எங்களின் இதயம், அதன் பாதுகாப்பென்பது எமது நாட்டின் எதிர்காலம்....
லயன் யுகம் முடியும்: தனி வீடு மலரும்! அநுர ஆட்சியில் மலையக மக்களுக்கான மகிழ்ச்சி தொடரும்!!
“200 வருடங்களாக ஏமாற்றப்பட்டவர்களே எமது மலையக மக்கள். காணி, வீடு இல்லாதவர்களின் வலி, வேதனை நன்கு புரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் நான். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக் கூடு: அச்சத்தில் பயணிகள்
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையங்களில் ஒன்றான தலவாக்கலை பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதியில் பாரிய குளவிக் கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள்...
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்:மக்கள் அச்சம்
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் நேற்று காலை ஐந்து காட்டு யானைகள் பிரவேசித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
குறித்த காட்டு யானைகள் ஐந்தும் தோட்டப் பகுதிக்குள் நடமாடியதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில்...
தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கடந்த 25-ஆம் திகதி மாலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்...
50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி
பதுளை பூனாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் நாளைய தினம் (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்குரிய நிகழ்வு நடைபெறும் என...
கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்றிரவு வீதி உலா
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் இறுதி நிகழ்வான 'ரந்தோலி மஹா பெரஹெரா' இன்று இரவு வீதி உலா வரவுள்ளது.
இதன் மூலம் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற...
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை!
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...













