தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை - மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா...

20 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முடிவு: தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

0
அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 4,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான ஊழியர் சேமலாப நிதியம் (EPF)...

ஹட்டன் – குருவத்தை தோட்டத்தில் வீதி சீரமைக்கப்படுமா? 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி!

0
  ஹட்டன் - றொசல்ல, குருவத்தை தோட்டப்பகுதியில் வாழும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல தசாப்தங்களாகத் தமக்குரிய அடிப்படைப் போக்குவரத்துப் பாதையின்றிப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றன. மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாகத் தற்போது வீதியின்...

மலையக மக்கள் ஏமாற்றாதீர்! கட்டுவதாகக் கூறிய வீடுகள் எங்கே?

0
“மலையக மக்களுக்காக எமது அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவேண்டாம். 7 பேர்ச்சஸ் காணி வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். பிறகு ரணில் வந்ததும் 10 பேர்ச்சஸ் வழங்க ஏற்பாடு இடம்பெற்றது. எனவே, நாம்தான்...

கொழும்பிலிருந்து மலையகத்துக்கு போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது

0
கொழும்பில் இருந்து மலையகப் பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொல்பிட்டிய பொலிஸாரால், கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி ஐஸ் போதைப்பொருளைக்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

10 ஆம் திகதி நுவரெலியா வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரும்...

மலையக மக்கள் மத்தியில் எங்களுக்கே பேராதரவு!

0
வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். மலையக மக்களும் எமக்கு நேசக்கரம் நீட்டினார்கள். தேர்தல் காலத்தைவிடவும் தற்போது மலையக மக்கள் மத்தியில் எமக்கு பேராதரவு உள்ளது...

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்த கொத்மலை பொலிஸார்

0
ஒருமாத கால விடுமுறையின் பின்னர், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை இன்று மீள ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையொன்றின் மாணவர்களும், ஆசிரியர்களும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை...

நீரில் மூழ்கி இரு மலையக இளைஞர்கள் பலி

0
நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும் 23...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...