சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர்...
நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்கள் பாதிப்பு: ஆறு பேர் மாயம்: மூவர் காயம்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்ஙகளைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக...
மண்மேடு சரிந்து வயோதிபர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்
நாவலப்பிட்டிய, சோலங்கந்தை பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
அக்கரப்பத்தனையில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், கறிமிளகாய், கோவா (முட்டைக்கோஸ்), போஞ்சி உள்ளிட்ட பயிர்கள்...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலையில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும்.
சீரற்ற...
வெள்ள அபாயம்: மகாவலி கங்கையை அண்மித்துள்ளவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்கை இஹல...
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக...
கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, இன்று (03) காலை 9.25 மணியளவில் நீர்தேக்கத்தின் இரண்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













