ஹட்டனில் 16 போலி யூரோ தாள்களுடன் இளைஞன் கைது
16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் - வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19...
ஜனநாயக தினத்தில் மலையகத்தில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்
ஜனநாயக தினத்தை முன்னிட்டு சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு தேர்தல்!
செப்டம்பர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் பிரமாண்ட சிலைகள் கையளிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்படுவதற்கு விநாயகர் சிலைகளை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டகலையில் மாணிக்கப்பிள்ளையார்...
ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று 14ஆம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன...
குத்துச்சண்டை போட்டியில் வெற்றிநடைபோடும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை...
மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மூன்று உயிர்களை காவுகொண்ட மோகினி எல்ல பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பு
நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா...
சீதாஎலிய பகுதியில் தொடரும் விபத்துகள்: போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதாஎலிய பிரதேசத்தில் புகழ்பெற்ற சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயப் பகுதியில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்தும்...
மலையக கல்விசார் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்
மலையக மாணவ மற்றும் கல்விசார் சமூகத்தின் முன்னேற்றம் கருதி அரச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் நேரில் எடுத்துரைத்துள்ள அதேவேளை...













