வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...
வாடகை வீடுகளில் முடங்கும் அவலம்: நில உரிமை கோரி கலஹா பகுதி மக்கள் போராட்டம்
கண்டி மாவட்டம், தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கலஹா - மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மதியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'திட்வா' புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (21.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (21.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பசறை கிக்கிரிவத்தை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பசறை கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் அலங்காரப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இவ்விழா தொடர்ந்து 13 நாட்களுக்கு பூஜை, விசேட அபிஷேகங்கள் மற்றும் அலங்காரப் பூஜைகளுடன்...
தற்காலிக தொழிலாளர்களுக்கும் ரூ. 1750 வழங்க நடவடிக்கை எடுக்கவும்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக...
மாத்தளையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அமைச்சர் சந்திரசேகர் பங்கேற்பு
சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை...
“இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜீவன்”
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்வின்பூதவுடலுக்கு இன்று(20) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும்...
“காசு கொடுத்து அல்ல சேவை – நேர்மை மூலமே மலையக மக்களின் பேராதரவை பெற்றோம்”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியாவிற்கு விஜயம் செய்தபோது அவருக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியதாகவும், அந்த ஆதரவு காசு, பணம் கொடுத்து பெறப்பட்டதல்ல என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் பேர் 6,431 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 19 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 76 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
லிந்துலை அக்கரகந்தையிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரை பக்தி பரவசத்துடன் ஆரம்பம்
லிந்துலை, அக்கரகந்தை பகுதியிலிருந்து கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலத்தை நோக்கிய புனித பாதயாத்திரை இன்று (20) பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
அக்கரகந்தை ஸ்ரீ மாடசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள்...













