பதுளை, நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை
பதுளை – நானுஓயா இடையிலான பயணிகள் புகையிரத சேவையை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையகப் புகையிரத பாதையில்...
2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2...
பெண்ணின் சடலம் மீட்பு: நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை
கண்டி, தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் வாகனம் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 16ஆம்...
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...
மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
திருமண வைபத்தில் மோதல்: கொட்டகலையில் பெரும் பதற்றம்
கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது...
நானுஓயா – பதுளை ரயில் சேவை 20 ஆம் திகதி ஆரம்பம்!
நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரத...
பணிநீக்கத்திற்கு எதிராக புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி, புசல்லாவை ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் இன்று (17) அடையாள...
கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமனம்!
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டி.திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப்...
5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!
5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!
புசல்லாவை, ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை உறுதிமொழியை அடுத்து...













