டிக்கோயா இரட்டைக் கொலை: ஊடகவியலாளருக்கு மிரட்டல்: பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, தன்னை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மலையக் தமிழ் ஊடவியலாளர் ஒருவர்...
டிக்கோயா இரட்டைக் கொலை: விசாரணை வேட்டையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு பாராட்டு!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்து, வழக்கு ஆதாரங்களை மீட்டெடுத்த...
சிறார் பாதுகாப்பு குறித்து பதுளையில் விழிப்புணர்வு!
பதுளை மாவட்டத்தில் ஆபத்துக்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் திட்டம் நேற்று (25) பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஏற்பாடு...
மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆவது சிரார்த்த தினம் இன்று!
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இவ்வுலகிற்கு விடைகொடுத்திருந்தார்.
1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர்...
பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவனி!
நுவரெலியா, பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர் பவனி இன்று (25) பக்திபூர்வமாக நடைபெற்றது.
இவ் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை...
மழை: வெள்ளம்! இரத்தினபுரியில் 4, 558 பேர் பாதிப்பு!
இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த...
தேசிய அரசு அமையபோகிறது என்பது கட்டுக்கதை!
“தேசிய அரசாங்கம் அமைப்பதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய...
கம்பளையில் கடும் காற்று: பாடசாலை கட்டிடம்மீது முறிந்து விழுந்த மரம்!
கம்பளை நகரில் நேற்று இரவு அதிக காற்று வீசிய காரணமாக பாடசாலை வகுப்பறை கட்டிடம் மேல் மரம் முறிந்து விழுந்துள்ளது,
கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலையில் தரம் 1.2.மாணவர்கள் கல்வி கற்க்கும் கட்டிடம் மேல்...
சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!
சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா...













