பசறை கல்வி வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்பு
பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம். நவாஸ் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக...
பிபிலை கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளர் கடமையேற்பு
பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து புதிய...
மலையகத்தில் காட்டுத் தீ வைத்தால் கடும் சட்ட நடவடிக்கை
காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர எச்சரித்துள்ளார்.
வறட்சியான காலநிலைக்கு மத்தியில், நாட்டில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள...
பதுளையில் மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபை அதிரடி: 298 சோதனைகளில் 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதம்...
நுகர்வோர் அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலகம் இவ்வாண்டின் முதல் ஏழரை மாதங்களில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட 298 திடீர் சோதனைகளின் அடிப்படையில், 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதத் தொகை...
தோட்டப் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (15) இடம்பெற்ற சபையின்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிலோன் தேயிலை கிராமங்கள் 500 வேலைத்திட்டம் ஆரம்பம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் Ceylon Tea villages 500 (சிலோன் தேயிலை கிராமங்கள் 500) வேலைத்திட்டம் இன்று (15.07.2026) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் 144 இடங்களில்...
கருத்து கணிப்பு : அநுரவின் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு: மலையகத்தில் பேராதரவு
இலங்கையர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின்...
பெருந்தோட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு காணி வழங்குமாறு கோரிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய அறநெறிப் பாடசாலைகளை...
மத்திய மாகாண ஆளுநர் ராஜினாமா
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தனது இராஜினாமா...













