பசறையில் காட்டுத் தீ – வன வளம் எரிந்து நாசம்

0
பதுளை மாவட்டத்தின் பசறை – மடூல்சீமை பிரதான வீதியின், மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மதியம் முதல் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இந்தத் தீ விபத்தினால் இதுவரை சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவைக்...

பிரதி அமைச்சர் பிரதீப்பிற்கு OCI அட்டை வழங்கி வைப்பு

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

நுவரெலியாவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ்

0
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில், பின்புறத்தில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில் , பஸ் கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் எவருக்கும்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த தயாராகிறது பதுளை

0
பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. முப்படையினர், பொலிஸார், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காட்டுத்தீயைத்...

கண்டி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைப்பு

0
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தையும் உள்வாங்குவதற்கும், அதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டக் காலத்தை நீடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (JICA)...

மருந்துக் குறைபாட்டால் கண் பார்வையை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு

0
பெட்ரிசிலோன் அசிடேட் (Prednisolone Acetate) என்ற கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

ராவண எல்லயில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: மூவர் படுகாயம்

0
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் ராவண எல்ல பகுதியில் லொறியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஜூலை 06) இரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறி, எல்ல பகுதியில்...

“சகோதரத்துவக் கிண்ணம்” : பதுளை மத்திய மகா வித்தியாலயம் சாம்பியன்

0
பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கும், பதுளை தர்மதூத வித்தியாலயத்திற்கும் இடையிலான முதலாவது "சகோதரத்துவக் கிண்ணம்" (Brotherhood Trophy) கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பதுளை மத்திய மகா வித்தியாலய...

மரக்கறி விலைப்பட்டியல் (07.07.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...