மரக்கறி விலைப்பட்டியல் (12.06.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (12.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
“மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை”
மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளிப்பு
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ மரபுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சித்த மருத்துவம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வரும்...
தீ விபத்து: இரு லயன் அறைகள் சேதம்!
ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளன் - எல்பின் தோட்டத்தின் கிளன்- எல்பின் பிரிவில் உள்ள 24 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீ பரவல்...
மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
திட்டமிட்ட காலத்தை கடந்தும் முழுமையடையாத ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்திப் பணிகள்! பொதுமக்கள் கடும் அதிருப்தி
மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே அரசாங்கங்களின் அடிப்படை பொறுப்பாகும்.
ஆனால் ஹட்டன் புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு சுமார் 306 மில்லியன் ரூபா...
மரக்கறி விலைப்பட்டியல் (10.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு!
பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய,...
டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!
🛑டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!
🛑 ரூ. 50 லட்சம்மும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும்!!
டித்வா பேரிடர்: பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் (லயன் வீடுகளின் எண்ணிக்கை)
பதுளை...
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக
🛑 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக….!
🛑 பதுளை – 3,752
🛑 நுவரெலியா – 3,171
🛑 கண்டி – 1,722
🛑 மாத்தளை – 844
🛑 இரத்தினபுரி –...
சம்பள அதிகரிப்பைபெற மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டுமா?
மேலதிக கொழுந்து பறிப்பு உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள...













