மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்று (ஜூலை 14) மதியம் மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்
பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்படி, பசறை கல்வி...
மலையக மக்களுக்காக குரல் கொடுப்பவரே சஜித்: மனோ, திகாவுடன் பிரச்சினை இல்லை
“எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டணியிலுள்ள தமிழ் பேசும் பங்காளிக்கட்சிகளுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. தமிழ் பேசும் மக்களுக்காக சஜித் பிரேமதாச குரல் எழுப்பிவருகின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ப்ளூ ஈகல்ஸ் அணியின் முன்கள வீரராக அசத்தும் மலையக இளைஞன்!
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ்...
இந்திய தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த...
லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிஐடி போல் நடித்து மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை! சிக்கிய ஆசாமிகள்!
பொலிஸ் மற்றும் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள்...
சிரேஷ் ஊடகவியலாளர் கந்தப்பளை ரமேஷ் காலமானார்
நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகன் ரமேஷ் (வயது 55) கொழும்பில் நேற்று (12) காலமானார்.
நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த அன்னாரது பூதவுடல், தற்போது கொழும்பிலிருந்து...













