தலவாக்கலையில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தமது பாதயாத்திரை பயணத்தை இன்று (9) வியாழக்கிழமை ஆரம்பித்தனர்.
யாத்திரை குழுவினர் தலவாக்கலை, லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய வழியாக ஹக்கல,...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மத்திய மாகாணத்தில் 5,082 பேருக்கு டெங்கு: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 835 பேர்...
கம்பனிகள் அடாவடி: காணி உரிமை உறுதிமொழி மீறப்படுகிறது
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர்...
மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின்...
பிரதி அமைச்சர் பிரதீப், ராதா சந்திப்பு: மலையக அபிவிருத்தி குறித்து ஆராய்வு
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணனுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்...
கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரை நான்காவது நாளாகத் தொடர்கிறது
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட கதிர்வேல் பாதயாத்திரைக் குழுவினர், கதிர்காமம் நோக்கிய தங்களது புனித யாத்திரையை இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து கடந்த மூன்று...
பசறையில் காட்டுத் தீ – வன வளம் எரிந்து நாசம்
பதுளை மாவட்டத்தின் பசறை – மடூல்சீமை பிரதான வீதியின், மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மதியம் முதல் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது.
இந்தத் தீ விபத்தினால் இதுவரை சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவைக்...
பிரதி அமைச்சர் பிரதீப்பிற்கு OCI அட்டை வழங்கி வைப்பு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
நுவரெலியாவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ்
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில், பின்புறத்தில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில் , பஸ் கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளானது.
பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் எவருக்கும்...













