மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்
மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்
மஸ்கெலியா நகரில் மூன்று நாட்களைக் கொண்ட 'வெசாக் பௌர்ணமி வலயம்' நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர்...
தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதேச அறிக்கை
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட...
தோட்டப் பகுதிகளில் காட்டாட்சி!
“ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல (ஆளுநர்), மக்கள் பிரதிநிதிகளே எமக்கு வேண்டும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு ஜீவன் வலியுறுத்து!
மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,
“ மாகாணசபைத் தேர்தல்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தீ விபத்தில் இரு மலையக சிறார்கள் பலி!
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
பதுளை, பசறை – பெல்கஹாதென்ன பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவன்...
தேயிலைத் தோட்டங்களில் உழைப்புச் சுரண்டல்: சர்வதேச மன்னிப்புச் சபை புதிய அறிக்கை!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறுதேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கட்டாய உழைப்புக்கான (Forced labour) பல குறிகாட்டிகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குக்...
தலவாக்கலையில் விபத்து: பெண் படுகாயம்!
தலவாக்கலை நகரில் இன்று மாலை நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் பாதசாரி கடவையை கடக்க முற்பட்டவேளை, அவர்மீது ஆட்டோ மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் லிந்துலை, தங்ககலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த...
நுவரெலியா மாவட்டத்தில் அடை மழை: கடும் பனிமூட்டம்!
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27ஆம் திகதி) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நானுஓயா, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழையுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுவதால்...













