ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இரு இடங்களில் தாழிறக்கம்!
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக வைப்பதற்கு சில இனவாதக் கும்பல்கள்...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தில் மேலும் இருவர் பணி நீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில்...
மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலவாக்கலை பதில்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் பரபரப்பு
ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த...
நானுஓயாவில் வீதி தாழிறக்கம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா - தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில்...













