புசல்லாவை சங்குவாரி தோட்டத்திலும் பாம்புக் கடிக்கு இலக்கான தோட்டத் தொழிலாளி
புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார் எனவும், அவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்...
பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...
இறக்குவானையில் 20 ஆம் திகதி மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகள்...
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான...
மரக்கறி விலைப்பட்டியல் (16.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
எல்நினோ தாக்கம்: அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்த தீர்மானம்
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில்...
நுவரெலியா வீதிகளில் கட்டுப்பாடின்றித் திரியும் மட்டக்குதிரைகளால் ஆபத்து
நுவரெலியா நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் போதிய பராமரிப்பின்றி மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுவதால், சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவுத் தேவைகளுக்காக நகரை நோக்கி வரும் இம்மட்டக்குதிரைகள் வீதியோரப் புற்கள் மற்றும்...
ஹட்டனில் 16 போலி யூரோ தாள்களுடன் இளைஞன் கைது
16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் - வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19...
ஜனநாயக தினத்தில் மலையகத்தில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்
ஜனநாயக தினத்தை முன்னிட்டு சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு தேர்தல்!
செப்டம்பர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் பிரமாண்ட சிலைகள் கையளிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்படுவதற்கு விநாயகர் சிலைகளை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டகலையில் மாணிக்கப்பிள்ளையார்...













