திம்புல – பத்தன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனி கிளிப் (Stoneycliff) தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள சிறுத்தை (Panthera pardus) ஒன்று வேட்டைக்காரர்களின் பொறியில் சிக்கியிருந்த நிலையில் வனவிலங்கு அதிகாரிகளால்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கண்டி மாவட்டத்தில் 5,371 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் 1,290 குடும்பங்களைச் சேர்ந்த 5,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 202 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
330 குடும்பங்களைச் சேர்ந்த 1,329 பேர் 16 பாதுகாப்பு மத்திய நிலையங்களில்...
8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு!
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக...
சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...
மலையக மக்களுக்கான காணி உரிமை குறித்து டெல்லியிடம் எடுத்துரைப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மலையக கட்சிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ்...
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில்
வெலிமடை கல்வி வலயம் சம்பியன் பட்டம் வென்றது.
2026 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண பாடசாலை...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: லுணுகல பகுதி பெண்ணை ஏமாற்றியவர் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, லுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி கொடகவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
மலையகத்தில் தபால் சேவையை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு
தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக...
சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது.
475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து...













