மலையக மாணவியின் நேர்மை: ATM இல் கண்டெடுத்த பணம் பொலிஸில் ஒப்படைப்பு

0
அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்ற உயரிய எண்ணத்துடன், ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவியின் நேர்மையான செயல், அக்கரப்பத்தனை பகுதியில் பெரும் பாராட்டைப்...

பசறையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0
Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை நிலையத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும்...

மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார். நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச்...

பதுளையில் தீ விபத்து: 2 லயன் குடியிருப்புகள் சேதம்; 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

0
பதுளை - ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. இத்தீ விபத்தினால் முற்றாகப்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.22.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.22.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்

0
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அஸட லக்சுமியின் வடிவமான மகாலக்சுமியின் அருள் பெற்று 16 வகையான...

நுவரெலியா மாவட்டத்தில் வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள்

0
நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சீரற்ற...

கொமஷல் அமைதிபுரம் வீதி புனரமைப்பு

0
கொட்டகலை, கொமஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தினால்...

மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்

0
“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான...

டித்வா புயல் பாதிப்பு: பதுளையில் 248 குடும்பங்களுக்கு 83.5 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
'டித்வா' (Ditwah) சூறாவளி காரணமாக பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று (ஆகஸ்ட் 20) பதுளை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, பதுளைப்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...