பசறை – நமுனுகுல வழியாக எல்ல வீதியை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்!
திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல – நமுனுகுல – பசறை (B/113) வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (2026 ஜூன் 08, திங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டம்...
மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக...
மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பாடசாலையை மூடாதே! ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்!!
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கடியண்லேன கணேஷா தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி பிரதேச மக்களும் பெற்றோர்களும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தரம் 1 தொடக்கம்...
விறகு தேடச் சென்ற முதியவர் தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்டம், வலதளை பிரிவில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் ஒருவர் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மறே தோட்டம், வலதளை பிரிவைச் சேர்ந்த ராஜகோபால் மணி (வயது...
மரக்கறி விலைப்பட்டியல் (06.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் ஒரு கட்டமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக...













