கொமஷல் அமைதிபுரம் வீதி புனரமைப்பு

0
கொட்டகலை, கொமஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தினால்...

மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்

0
“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான...

டித்வா புயல் பாதிப்பு: பதுளையில் 248 குடும்பங்களுக்கு 83.5 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
'டித்வா' (Ditwah) சூறாவளி காரணமாக பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று (ஆகஸ்ட் 20) பதுளை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, பதுளைப்...

மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

“மலையக மக்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவை அளப்பரியவை: அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படும்”

0
"மலையக மக்கள் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. அவர்கள் இந்நாட்டிற்காக இதுவரை சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கெனச் சொந்தமாக வீடோ, காணியோ அல்லது முகவரியோ...

தோட்டங்களை உப குத்தகைக்கு வழங்க இடமளியோம்: நீதிக்காக போராடுவோம்

0
பதுளை பிரதேச சபை பிரிவில் உள்ள வேவெஸ்ஸத் தோட்ட மத்திய பிரிவில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள 27 ஹெக்டேயர் இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு உபகுத்தகைக்கு வழங்க தோட்ட முகாமையும் பலாங்கொட பிளான்டேஷன் கம்பனி நிர்வாகமும்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நாளாந்தக் கொடுப்பனவு 500 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தற்போது 200 ரூபாய் வரவுக்கான கொடுப்பனவாக வழங்கி வருகிறது. இத்தொகையை 500 ரூபாவாக அதிகரித்து அது பெருந்தோட்ட கம்பனிகள், மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் சகல...

பசறையில் பாரிய விபத்திலிருந்து தப்பிய இ.போ.ச பேருந்து: சாரதியின் சமயோசித செயலால் 35 பயணிகள் தப்பினர்

0
பசறையிலிருந்து பிடமாருவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (20) மகாதோவ வைத்தியசாலைக்கு அருகில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில், சாரதியின் திறமையான செயற்பாட்டினால்...

மலையக மக்களுக்காக நாங்கள் கட்டிய மாளிகையை வந்து பாருங்கள்: மனோ,திகா, ஜீவனுக்கு அழைப்பு

0
“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.”...

28 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர: கபரகலயில் 50 வீடுகள் கையளிப்பு

0
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு,...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...