மலையக மக்களுக்காக நாங்கள் கட்டிய மாளிகையை வந்து பாருங்கள்: மனோ,திகா, ஜீவனுக்கு அழைப்பு
“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.”...
28 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர: கபரகலயில் 50 வீடுகள் கையளிப்பு
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு,...
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மோகினி எல்ல பகுதியில் மீண்டும் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
நல்லதண்ணி - மோகினி எல்ல பகுதியில் நேற்றிரவு (11.30 மணியளவில்) கார் ஒன்று நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிளிநொச்சிப் பகுதியில் இருந்து நல்லதண்ணி பகுதிக்கு சுற்றுலா...
தலவாக்கலை பகுதியில் 28 வாகனங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து தடை
தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார...
கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியாவுக்கு இரவு நேரங்களில் பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி
கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கி செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து: இருவர் காயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 18ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான...
செய்யமாட்டோம் எனச் சொன்னதையே என்பிபி அரசு அதிகம் செய்கிறது
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு ,
"பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு" அமைச்சரவை அங்கீகாரம் அளித்து விட்டது.
இனி, பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடாக...
நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்பு!
நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்புடன் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் புறக்கணிப்பு!
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு "நிபந்தனையற்ற சம்பள உயர்வை" அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளரும்...













