கேகாலை, இரத்தினபுரியில் 168 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு
சட்டத்தை சரியாக செயற்படுத்தும் அரசாங்கத்தை நீங்கள் நியமித்துள்ளீர்கள். அதனால் சந்தோசமாக இருக்கிறீர்கள். ஆனால் திருடர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதற்கு நாம் அஞ்சவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
கடும் வெப்பம் நிலவிய பதுளை மாவட்டத்தில் இரு நாட்களாக மழை வீழ்ச்சி பதிவு
பதுளை மாவட்டத்தில் பசறை, மீதும்பிட்டிய,மடூல்சீமை உட்பட பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பிற்பகல் வேளையில் பரவலாக மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக நிலவிய கடும் வெப்ப சலனம் காலநிலை நீங்கி...
மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது
எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
“சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்”
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கவுள்ளதுடன், கொட்டகலை பிரதேசத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக "வேர்ல்ட் விஷன்" (World Vision) நிறுவனம் பாடசாலை ஒன்றைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகக்...
அஸ்வெசும மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிக்கு சுயாதீனமான விசாரணைகள் அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர்...
நோர்வூட்டில் அஸ்வெசும மோசடி : இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
அவர்கள் இன்று ஹட்டன்...
குளவிக் கொட்டு: நோர்வூட் பகுதியில் 11 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்பி தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 11பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய...
கம்பளை மகாவலி கங்கையில் காணாமல் போன பெண் – 8 நாட்களின் பின்னர் சடலம் மீட்பு
கம்பளை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாவலி கங்கையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி, கம்பளை பகுதியில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு...
“மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின் தந்திரத்துக்கு துணை போக வேண்டாம்”
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு...













