பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில்...
முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது.
பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...
நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...
பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது.
அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...
50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!
#பெயாவெல் தோட்டம்
50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!
மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும்.
ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...
வட்டவளையில் ஆட்டோ விபத்து: சாரதி காயம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான...
மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான இன ரீதியான வேதனச் சுரண்டல் அம்பலம்!
ஒரே தோட்டம், ஒரே வேலை: மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான இன ரீதியான வேதனச் சுரண்டல் அம்பலம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேதனம்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வேலாயுதம் ருத்ரதீபன் கவலை!
பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன்...
மீண்டும் எழுகிறது லக்சபான தேயிலை தொழிற்சாலை!
தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புதிய பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14ஆம் திகதி) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்பிகே (RPK) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான, மஸ்கெலியா -...













