ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படும்!
“மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார்.
மலையக மக்களுக்கான காணி உரிமை...
மலையக மக்கள் வீதியில் இறங்கி போராட முன் காணி உரிமையை வழங்கவும்: திகா வலியுறுத்து!
“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!
டிஜிட்டல் புரட்சி பற்றி பேசுகின்றோம் ஆனால் எமது மக்களுக்கு முகவரி இல்லை!
சிட்டுக் குருவிக்குகூட கூடு இருக்கிறது. எமது மக்களுக்கு தனி வீடு எப்போது?
ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு...
பழைய மாணவர்களின் பங்களிப்பில் புதிய நுழைவாயில் கோபுரம்!
அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நிதி அனுசரணையில், பாடசாலைக்குரிய புதிய நுழைவாயில் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, புதிய கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு...
மலையக மக்களுக்கான காணி உரிமை: சபையில் விவாதம் கோருகிறது முற்போக்கு கூட்டணி!
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு சபாநாயகரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முற்போக்கு...
மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர்!
" இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்."
இவ்வாறு இலங்கைத்...
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு “Ceylon Tea Walk” இன்று!
இலங்கை தேயிலை தொழிற்துறையைப் பாதுகாத்து, அது சார்ந்த சமூகத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இம்முறை சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று 'Ceylon Tea Walk" என்ற விசேட நடை பேரணி கொழும்பில்...
சர்வதேச தேயிலை தினம் இன்று!
"நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவின்...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பலாக்காய் பறிக்க முயன்ற முதியவர் மரத்திலிருந்து விழுந்து மரணம்; மஸ்கெலியாவில் சோகம்!
பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டத்தின் ராணி பிரிவில்...













