கால வரையறையுடன் கூடிய காத்திரமான திட்டமே மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும்

0
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைச் சாதகமாக்கிக் கொள்வதற்குக் குறிப்பிட்ட காலவரைமுறைக்குள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

கலஹா பகுதியில் விபத்து: அறுவர் காயம்

0
கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியின் லிட்டில்வெளி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக...

மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்

0
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது மலையகத் தமிழ் மக்களின் நில...

நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

0
  டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!

0
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதை...

பாம்பு தீண்டி தோட்ட தொழிலாளி பலி: நாவலப்பிட்டியில் சோகம்

0
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், காடு போல்...

இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

0
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்திருந்தனர். தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான...

மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கொட்டகலை ‘கல்யாண மோதல்’: கைதான 11 பேருக்கு மறியல்!

0
கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...