2030ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1.51 பில்லியன் டொலர் வருமானத்தைத் பெற்றுத்தந்த தேயிலை ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2030ஆம் ஆண்டளவில் அதன் வருமானத்தை 2.5 பில்லியன்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...
பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!
“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.”
இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல்...
மே 21 சர்வதேச தேயிலை தினம்: இலங்கையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை தின நிகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறிய கருத்துகள் வருமாறு,
“இலங்கை...
6 மாதங்களாகக் கூடாரம்தான் வாழ்க்கை: பாதுகாப்பான இடம் கோரும் தோட்ட மக்கள்!
"6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றோம்"
இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த...
மரக்கறி விலைப்பட்டியல் (18.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பரண் பலகை முறிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பலி: கம்பளையில் சோகம்!
தனது வீட்டின் பரண் (பொருட்கள் வைக்கும் மரத்தட்டு) மீது தந்தை ஏறியபோது, பலகை முறிந்து கீழே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச்...
கொட்டக்கலையில் அதிசயம்: உச்சியில் அல்லாமல் தண்டின் நடுப்பகுதியை பிளந்து வெளிவந்த வாழைக்குலை!
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டக்கலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒரு வாழை மரம்...
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












