பதுளை மாவட்டத்தில் 386 குடும்பங்களுக்கு இடைத்தங்கல் வீடுகள் அமைக்கும் பணி தீவிரம்!
2025 நவம்பர் 27 அன்று இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளிப் பேரழிவினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தற்போதைய நிவாரண நடவடிக்கை கள் குறித்து பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேயிலைத் தோட்டத்தில் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலையில் பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள், சடலம் ஒன்றைக்...
சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகர நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகரவை நியமித்துள்ளார்.
அதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23)...
கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு
கம்பளை நகரில் இருந்து வீகுலவத்தை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த மரம்...
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக பெரியசாமி தெரிவு
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மகாலிங்கம் பெரியசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கழகத்தின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
நுவரெலியா, லவர்ஸ்லீப் (Lovers Leap)...
மரக்கறி விலைப்பட்டியல் (23.06.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (23.06.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கை கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த மலையக இளைஞன்!
இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மலையக மண்ணின் மைந்தன், ஊவா பரணகம, கம்பஹா தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
இலங்கை விமானப்படையின் கரப்பந்தாட்ட அணியில் இவர் ஏற்கனவே...
யானை தாக்கியதில் பிரதான பாகனும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பலி!
இரத்தினபுரி, இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில், அதன் பிரதான பாகனும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று...
ஆசிரியர் செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் காலமானார்
பாமஸ்டன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பாமஸ்டன் பாடசாலையின் சித்திர பாட ஆசிரியருமான செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் நேற்று (21) காலமானார்.
சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
அன்னாரின்...













