பாம்பு தீண்டி தோட்ட தொழிலாளி பலி: நாவலப்பிட்டியில் சோகம்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், காடு போல்...
இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான...
மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொட்டகலை ‘கல்யாண மோதல்’: கைதான 11 பேருக்கு மறியல்!
கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று...
ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் கடமையேற்பு!
ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் தமது கடமைகளை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் நுவரெலியா கல்வி...
பதுளை, நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை
பதுளை – நானுஓயா இடையிலான பயணிகள் புகையிரத சேவையை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையகப் புகையிரத பாதையில்...
2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2...
பெண்ணின் சடலம் மீட்பு: நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை
கண்டி, தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் வாகனம் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 16ஆம்...
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...
மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













