பதுளை கல்வி வலயத்தில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை – விசாரணை ஆரம்பம்
பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை...
லயன் அறையில் இருந்து இளம் தாயும், குழந்தையும் சடலங்களாக மீட்பு
இரத்தினபுரி - அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு...
நுவரெலியாவில் கடும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
‘விஜயகாந்தின் மறைவு பேரிழப்பு’ – மலையக தலைவர்கள் இரங்கல்…!
தேதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு மலையக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
" சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி...
வேரோடு சாய்ந்து விழுந்தது மரம்- டிக்கோயாவில் இரு பெண் தொழிலாளர்கள் காயம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் 03ஆம் இலக்க தேயிலை தோட்டத்தில் , கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள்மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் காயமடைந்த அவர்கள் டிக்கோயா,...
பதுளையில் அடை மழை – மண்சரிவுகள் – போக்குவரத்து பாதிப்பு!
கடும் மழையால் பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் கொட்டமுதுன பாடசாலைக்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்...
கடும் மழையால் கந்தப்பளையில் வெள்ளத்தில் மூழ்கியது விவசாய நிலம்! போக்குவரத்தும் தடை…..!!
கடும் மழையால் நுவரெலியா, கந்தபளை பகுதியில் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ...
மலையக மக்களை கௌரவித்து முத்திரை வெளியிடுகிறது இந்தியா
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், மலையக மக்களுக்கான...
பசறையில் தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன?
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பிபிலை வீதி 13 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தவர் 54 வயதுடைய ராசையா...
கண்டியில் முறிந்து விழுந்த மரங்கள் – 8 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்!
கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் பாரிய இரு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இன்று (27) முற்பகல் 11 அரச மரமும், மேலும் ஒரு...



