நீரில் மூழ்கி மாணவன் பலி – நாவலப்பிட்டியவில் சோகம்!
நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி 15 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நண்பர்கள் சகிதம் குளித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்டு அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், உயிரிழந்துள்ளார்.
கடுகன்னாவ,...
நத்தார் ஆராதனைக்கு சென்றிருந்த வர்த்தகரின் வீடு உடைப்பு – ரூ. 70 லட்சம் பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளை
புத்தளம், உடப்பு - பூனைப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரது வீடொன்றில் இருந்து 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன நேற்று (25) அதிகாலை திருடப்பட்டுள்ளன என்று...
பஸ் மோதி எட்டு மாடுகள் இறந்தன – அதிக வேகத்தால் ஏற்பட்ட விபரீதம்….!
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் திங்கள் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. பல மாடுகள் படுகாயமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணிகளுடன் அதி...
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஹட்டனில் அஞ்சலி…
சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கான 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் மலையகத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் வைத்து விளக்கேற்றி பொது மக்கள், அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி...
வன விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்ட மின் வேலையில் சிக்கி இளைஞன் பலி!
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...
களைகட்டுகிறது நுவரெலியா! சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு!!
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பதுளையில் 68 கைதிகள் விடுதலை!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை சிறைச்சாலையில் இருந்து 12...
எல்ல 9 வளைவு பாலத்துக்கு அருகே ரயில் மோதி 22 வயது யுவதி பலி! விபத்தா, தற்கொலையா?
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு தபால் ரயில் மோதி 22 வயது யுவதியொருவர் இன்று (25) உயிரிழந்துள்ளார்.
எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகிலேயே இன்று காலை இச்சம்பவம்...
ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் நத்தார் விசேட ஆராதனை…..
இருளை நீக்கி மனித வாழ்வில் ஒளியேற்றுவதற்காக பூமியில் அவதரித்து இயேசு பாலகனின் பிறப்பினை நினைவு கூர்ந்து மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி...
கார் விபத்தில் தந்தை பலி – மகன் காயம்! கம்பளையில் சோகம்…!!
கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதி எக்கால பகுதியில் வைத்து காரொன்று, வீதியைவிட்டு விலகி வீடொன்றின் வாசல் மீது வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த உலப்பனையைச் சேர்ந்த நீல் ரோஹன...



