கேகாலையில் பஸ் விபத்து – 15 பேர் காயம்!
கேகாலை, அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை இரு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் , எம்பிலிப்பிட்டியில் இருந்து...
‘வலி சுமந்த பயணம்’ – செல்வகந்த கிராம மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. தற்போது கடும் மழை பெய்துவருவதால்...
அசானிக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் அணி உதயம்!
'மலையக குயில்' என அனைவராலும் போற்றி புகழப்பட்டுவரும் இளம் பாடகி அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது கிரிக்கெட் அணிக்கு 'அசானி' என பெயர் சூட்டியுள்ளனர் புசல்லாவை, கலுகல்ல பகுதி இளைஞர்கள்.
புசல்லாவை, கலுகல்ல...
காணி தகராறால் ஒருவர் வெட்டிக்கொலை! நுவரெலியாவில் பயங்கரம்!!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் இன்று வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த...
காணாமல்போன குடும்பஸ்தர் நானுஓயாவில் சடலமாக மீட்பு!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு முதல் காணாமல்போயிருந்த நபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.நானுஓயா , கிலாரண்டன் கீழ்...
நுவரெலியாவில் விபத்து – இருவர் படுகாயம்!
நுவரெலியாவில் பேருந்தும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாகவே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரே படுகாயமடைந்த...
தோட்ட நிர்வாகத்தின் செயலைக்கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!
தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த...
6 நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பம்
நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது 6 நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
https://kuruvi.lk/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/
கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட எழுவர் பசறை பொலிஸாரால் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதுமபிடிய - குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28, 31, 36, 40, 48, 56 மற்றும்...
” பெருந்தோட்ட தொழிலாளர்களை புறக்கணிக்கும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது” – சண். பிரபாகரன்
பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தையும் மொழிக்கொள்கையையும் புறக்கணித்து கொண்டுவரப்படும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்று
தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் சண். பிரபாகரன் தெரிவித்தார்.
கொழும்பு விஹாரமாதேவி உள்ளக அரங்கில் இடம்பெற்ற...



