ஆஸ்திரேலியவாழ் தமிழரின் பார்வையில் ‘மலையகம் – 200’ (ஆய்வுக் கட்டுரை)
எழுத்து - முனைவர் குமாரவேலு கணேசன் (நிறுவுநர்- STEM-Kalvi, இயக்குநர்- உயிர்ப்பூ )
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டு இவ்வாண்டுடன்...
21 ஆம் நூற்றாண்டில் மலையகத்தில் இப்படியும் ஒரு வகுப்பறை! மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்!!
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை - கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கவரவில...
வெளிமடையில் காட்டுத் தீ – 12 ஏக்கர் நாசம் – விமானப்படை களமிறக்கம்!
வெளிமடை, கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதனால் வனப்பகுதி சுமார் 12 ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளது.
இன்று காலை 6 மணியளவிலேயே காட்டு தீ பரவ ஆரம்பித்துள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்...
நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து – மூவர் படுகாயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறுக்கு வீதியில் அண்மையில் வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி சுற்றுலாவந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ...
சிறுத்தை வேட்டையில் ஈடுபட்ட நால்வர் பொகவந்தலாவையில் கைது
பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டியாகல காட்டுப்பகுதியில் தேயிலை மலையை அண்டிய பகுதியில் கம்பிக்கூடு வைத்து குறித்த சிறுத்தை வேட்டையாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்...
உள்ளூர் ரக்பி சாம்பியன் பட்டத்தை வென்றது கண்டி அணி
கண்டி விளையாட்டுக் கழகம் 2022/2023 இன் இன்டர்-கிளப் ரக்பி லீக் போட்டியை இன்னும் ஒரு ஆட்டத்துடன் வென்று உள்ளூர் ரக்பி அரங்கில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது.
இன்று மாலை நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்...
வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்க முற்பட்ட இருவர் ஹட்டனில் கைது!
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11.02.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும்...
‘மலையக காந்தி’ இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது நினைவுதினம் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த இன்று சனிக்கிழமை (11.02.2023) உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
புஸல்லாவ, சங்குவாரி தோட்டத்தில்...
மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மகோட்சவம் நாளை ஆரம்பம்
வரலாற்று புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மஹேட்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் அடியார்கள், பாடசாலை மாணவர்கள்...












