மலையக பெண்ணிடம் சண்டித்தனம் காட்டிய தோட்ட துரைக்கு ஆப்பு
இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ்...
3 சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு
தலவாக்கலை வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் நேற்று (9) மாலை மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும் தெற்கு மடக்கும்புற தோட்டத்திலிருந்த சீமெந்தினால்...
” அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும்”
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை ஐக்கிய அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்...
ஏமாற்றினார் சஜித் – பதவி துறந்தார் வடிவேல் சுரேஷ்
ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் மற்றும் பசறை தொகுதி அமைப்பாளர் ஆகிய...
12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது
மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள...
தாயும், மகளும் சடலங்களாக மீட்பு – நடந்தது என்ன?
படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30...
புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்!
அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக, ஹட்டனிலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,...
” மலையக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்”
மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவுக்கு...
13 ஐ முழுமையாக அமுலாக்கவும் – கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாத்துக்கும் வகையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ராஜமணி...
கொட்டகலையில் ரயில் மோதி ஒருவர் பலி!
கொட்டகலை, ரொசிட்டா புகையிரத பாலத்திற்கு அருகாமையில் ரயில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்...













