மதுபானசாலை திறப்புக்கு எதிராக கொத்மலையில் போராட்டம்!
கொத்மலை, வெவதென்ன வெவஹேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்மலையை சூழ உள்ள கிராம வாசிகள் இரண்டாவது முறையாகவும் இன்று (05) பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்மலை - நாவலப்பிட்டி பிரதான...
தனிவழியா, கூட்டணியா? 17 ஆம் திகதி இதொகாவின் நிலைப்பாடு அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட...
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானது
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை நோர்வூட் பிரதேசசபை அலுவலகத்திலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ட்ரெக்டரின் முன்பக்க டயர்கள் கழன்று சென்றதால்...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட மஸ்கெலியா கிராப்பு தோட்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து பொலிஸார்...
மொனராகலை -வி. த. ஆ. பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக போராட்டம்
மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்ப பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொனராகலை- மரகலவத்தை ஸ்ரீ கௌரி வித்தியாலயத்தில்...
நுவரெலியாவில் இன்று பூ பனி பொழிவு
நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பல இடங்களிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று (3) அதிகாலை பூ பனி பெய்தது.
ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த...
4 வயது சிறுவன் உயிரிழப்பு – தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு
" விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்." இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22...
எரிபொருள் நிலையத்தில் ரூ. 02 இலட்சம் கொள்ளை
இரத்தினபுரி திருவெனாகெட்டிய பிரதேசத்தில் உள்ள கோனகும்புர எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31...
கண்டியில் 4 விபச்சார விடுதிகள் முற்றுகை! 8 யுவதிகள் கைது!
கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபசார விடுதிகளை கண்டி பொலிஸார் சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட எட்டு யுவதிகளை கைது செய்துள்ளனர்.
கண்டியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில்...
” கொட்டகலையில் 280 குடும்பங்களுக்கு சத்துணவுப் பொதி வழங்க ஏற்பாடு”
கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், நாளை மறுதினம் 4...












