சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வு
சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான அனுமதியும் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்...
நோர்வூட் நகரில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு
பொகவந்தலாவை,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைகளுக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நகரில்...
பாடசாலை வளவில் மது அருந்திய மாணவர்கள் – கம்பளையில் கொடூரம்
கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து ஒரு போத்தல் சாராயத்தை அருந்திவிட்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த நான்கு மாணவர்களும் இம்முறை...
சிவனொளி பாதமலை யாத்திரீகர் மாரடைப்பால் மரணம்
கரந்தெனிய பகுதியில் இருந்து சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 74 வயது வயோதிபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமானார்.
பெல்வத்தகே பிரேமரட்ன என்பவர் நேற்று அதிகாலை வேளையில் சிவனொளி...
உள்ளாட்சி தேர்தல்” – வருகிறார் திலகர்!
2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுக்திகள், பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம் ...
நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை
அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின்...
பதுளையில் விபத்து – ஏழு வயது சிறுமி பலி
பதுளை, கஹட்டருப்பையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்
நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு செல்வதற்கு சிறப்பு ரயில்
மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கான மரக்கறிகளை ரயில் மூலம் கொண்டு செல்வது 23 வருடங்களின் பின்னர் நேற்று ஆரம்பமானது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்...
பசறை, மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலை குறித்து ‘கடிதம்’ அனுப்பினார் அரவிந்தகுமார்!
பசறைப்பகுதியில் அமைந்திருக்கும் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலைக்கு தேவைப்படும் வைத்தியர்களை பெற்றுக்கொள்ளும்படி, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்,' கொக்காகலை, பட்டாவத்தை,...
மாத்தளையில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிப்பு
மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாத்தளை,...












