மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் உதவித் தொகையைப் பெறுவதில் முதியவர்களுக்கு சிக்கல்

0
மொனராகலை பிரதேச  செயலகப் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள்  பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிகாலை இரண்டு மணியில் இருந்து வரிசையில் நிற்கும் அவர்களுக்கு மாலை வரை உரிய...

மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு

0
கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய...

இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை

0
இரத்தோட்டை- மெதவத்த தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். ரிவஸ்டன் வீதியின் 23 மற்றும் 24ஆம் மைல் கல்லுக்கு இடைப்பட்ட...

கம்பளையில் ரயில் பாதுகாப்பு கடவை இன்மையால் தொடரும் விபத்துகள்

0
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற நவீனரகக் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட ஏழுபேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த...

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

0
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2022 அன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்...

சீரற்ற காலநிலை காரணமாக 09 வீடுகள் சேதமடைந்துள்ளன

0
சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,675 ஆக அதிகரித்துள்ளது. கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நான்கு மாவட்டங்களில் 387...

மொனராகலையில் விபத்து – ஒருவர் பலி

0
மொனராகலை  பிபில  பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (24) பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில-...

நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்களுக்கு இம்மாத இறுதியில் ஓய்வு

0
நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகின்றனர். அந்தவகையில் 35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச...

அக்குரணை மண்சரிவில் சிக்கி இருவர் பலி

0
கண்டி, அக்குரணையில் மண் சரிவில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அக்குரணை, துனுவில பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் ஒரே குடும்பத்தைச்...

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

0
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன. அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...