ராகலையில் கொள்ளை – மூவர் கைது!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்டப்பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த தண்ணீர் இறைக்கும்...
உறுதிமொழிகள் அமுலாகும்வரை ஒரு கிராம் தேயிலைகூட வெளியே செல்லாது- இ.தொ.கா. தலைவர் திட்டவட்டம்
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம், உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது , அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒருகிராம் தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
"...
‘8 மணிநேரம் வேலையென கட்டுப்பாடு விதித்தால் 2 கிலோ கொழுந்துதான் பறிக்கப்படும்’
மஸ்கெலியா பிளாண்டேசனானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி...
இருளுக்குள் நுவரெலியா பஸ் தரிப்பிடம் ! பயணிகள் பரிதவிப்பு!!
நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் மாதாந்த மின் கட்டணத்தினை செலுத்தாத காரணத்தால் நுவரெலியா மின்சார சபையின் மூலம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பிரதான...
அடங்க மறுக்கும் மஸ்கெலியா பிளான்டேசன் – ரூ. 1000 வழங்கவும் மறுப்பு! போராட்டம் வெடிப்பு!!
மஸ்கெலியா, பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள்...
10 ஆம் திகதிக்குள் சம்பளம் இல்லையேல் பதிலடி நிச்சயம்! இ.தொ.கா. தலைவர் எச்சரிக்கை!!
“ எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பிளாண்டேசனுக்கு...
ஒன்றிணைந்து போராட நாம் தயார் – ராதா அதிரடி அறிவிப்பு
கடுமையானவர் எனக் கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்சகூட சர்வாதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றார். அதன் தாக்கம் இன்று ஜெனிவாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.“ -...
‘ தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம்’ – ஒன்றிணைந்து போராட ஜீவன் அழைப்பு!
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது. ஒன்றிணைந்து - ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நாம் நிற்போம் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் எப்போது? அரவிந்தகுமாராவது நடவடிக்கை எடுப்பாரா?
இரண்டு வருடகால கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தும், இதுவரையிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள உதவி ஆசிரியர்களுக்கு...
எரிவாயு விலை குறைக்கப்பட்டதால் கொட்டகலை பிரதேச சபை எடுத்துள்ள முடிவு
எரிவாயு விலை குறைந்துள்ளதால், தகனசாலைக்கு அறவிடப்படும் கட்டணத்தை ஆயிரத்து 500 ரூபாவால் குறைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வு சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில்...












