பதுளையில் மண்சரிவு அபாயம்! 67 குடும்பங்கள் வெளியேற்றம்!!
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காரணமாக 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் குறித்த பகுதிகளில்...
மண்சரிவால் பதுளை – ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலய கட்டடம் சேதம்
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு கட்டட தொகுதி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்மேட்டுடன், கற்கள் விழுந்துள்ளதால் பாடசாலைக்கு கடும்...
ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால்...
கிளிநொச்சியில் நாளை மலையகம் 200 நிகழ்வு – அசானி, கில்மிஷாவை கௌரவிக்கவும் ஏற்பாடு!
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு நாளை (30) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக...
பண்டாரவளையில் ரயில் பாதையில் மண்மேடு சரிவு!
பண்டாரவளை - ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை...
மலையக மறுமலர்ச்சிக்காக 2024 இல் புரட்சிகரமான திட்டங்கள்…!
மலையக மக்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல புரட்சிகரமான செயல் திட்டங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முன்னெடுத்துவருகின்றது என்று அந்நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி...
பதுளை கல்வி வலயத்தில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை – விசாரணை ஆரம்பம்
பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை...
லயன் அறையில் இருந்து இளம் தாயும், குழந்தையும் சடலங்களாக மீட்பு
இரத்தினபுரி - அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு...
நுவரெலியாவில் கடும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
‘விஜயகாந்தின் மறைவு பேரிழப்பு’ – மலையக தலைவர்கள் இரங்கல்…!
தேதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு மலையக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
" சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி...



